ஆவேசம் மற்றும் கோப வெறியுடன் நடுரோட்டில் சுற்றித் திரிந்த மாடு ஒன்று, தன்னைத் தாக்குவதற்காகத் தடியுடன் தேடி அலைந்த தாத்தாவை முட்டுவதற்காக அசுரத்தனமாக அங்குமிங்கும் ஓடிய நரகச் சூழல் நகைச்சுவை விபரீதம் ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் அடியோடு...
ஆந்திரப் பிரதேச மாநிலம் பல்நாடு மாவட்டத்திலுள்ள நரசாராவுபேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவ உலகையே அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பெட்லூரிவாரிபாலெம் பகுதியைச் சேர்ந்த 33 வயதான திருமணமான பெண் ஒருவருக்குக்...
பீகாரின் கைமூர் மாவட்டத்திலுள்ள மோஹனியா துணைப்பிரிவு மருத்துவமனையில் சாலை விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவருக்கு, எலும்பு முறிவு ஏற்பட்ட காலில் பிளாஸ்டர் அல்லது மருத்துவ ஸ்பிளிண்டிற்குப் பதிலாக அட்டைப் பெட்டியைப் பிணைத்து சிகிச்சையளிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்...
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் டி.கே. லாகிரியை, முன்னாள் மாணவர் ஆசுதோஷ் சிங் நேரில் சந்தித்தார். அப்போது சுமார்...
சோஷியல் மீடியாவில் வைரலாவதற்காக மக்கள் என்னவெல்லாம் செய்வதில்லை! சிலர் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்கிறார்கள், வேறு சிலரோ பார்க்கும் போது முதலில் ஆச்சரியத்தையும், பிறகு சிரிப்பையும் வரவழைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த நாட்களில் அப்படிப்பட்ட ஒரு வீடியோ...
நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் இருவரும் கோவாவில் ஒன்றாக அமர்ந்து ஒரே சிகரெட்டை மாறி மாறி புகைக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏற்கனவே ரவி...
அமெரிக்காவில் வசிக்கும் பிரகர் புரோஹித் என்ற இந்திய வம்சாவளி சிறுவன், மாசடைந்த சாக்கடைத் தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரித்துச் சிறிய பேட்டரிகளை உருவாக்கும் அதிநவீன கண்டுபிடிப்பை நிகழ்த்தி உலகளவில் பெரும் சாதனை படைத்துள்ளார். இவரது இந்த புதுமையான...
வறுமையும் கடின உழைப்பும் ஒருபோதும் லட்சியத்திற்குத் தடையாகாது என்பதை நிரூபிக்கும் வகையில், கால்நடைகளுக்கான தீவனம் விற்றுத் தனது மகனை மருத்துவராக்கிய தாய் ஒருவரின் நெகிழ்ச்சியான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘டாக்டர் ராம் லால் போய்’...
ஆஃப்கானிஸ்தானில் தனியாகப் பயணம் செய்து கொண்டிருந்த இந்தியப் பெண் யூடியூபர்/பயணியை தாலிபான் படைவீரர்கள் வழியில் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் தனியாக காபூல் நோக்கி நடைபயணமாகச் சென்று கொண்டிருந்தபோது, அவரைச் சூழ்ந்துகொண்ட தாலிபான்கள், எந்தவித ஆண் துணையும்...
கர்நாடகாவில் சோம்பேறித்தனத்தால் தோட்ட வேலைக்குச் செல்ல பயந்த வாலிபர் ஒருவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாகப் புலி வீடியோ ஒன்றை உருவாக்கிப் பரப்பிய வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொப்பல் மாவட்டத்தின் காவலி கிராமத்தைச்...