தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள வேளையில், திமுக மற்றும் தவெக இடையே அரசியல் வார்த்தைப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவின் ஆர்.எஸ். பாரதி விடுத்த ஆக்ரோஷமான சவாலுக்கு, தவெக-வின்...
தமிழ்நாட்டில் அண்மையில் மாவட்ட வாரியாக அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், இந்த நியமனங்களில் பெரிய அளவில் முறையற்ற மற்றும் நிதி விதிமீறல்கள் நடந்துள்ளதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் களம், தற்பொழுது குதிரை பேர சர்ச்சைகளால் பெரும் கொந்தளிப்பைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும், அதற்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காத...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் நேற்று தலைநகர் தெஹ்ரானில் முறைப்படி தொடங்கின. கடந்த பிப்ரவரி 28 அன்று நடைபெற்ற...
மத்திய பிரதேச மாநிலத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த வழக்கில், கணவருக்கு விதிக்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை அம்மாநில உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாகக் குறைத்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு குல்பஹேரி...
விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வது தொடர்பாகத் தவெக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக வேளாண் துறை அமைச்சர் வினோத் காலையிலேயே மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடன் தள்ளுபடி...
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்வதற்கான வியூகங்களை, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக இப்போதே தீவிரமாகத் தொடங்கியுள்ளது. மீண்டும் ‘மைனாரிட்டி’ என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது என்பதில்...
தமிழக வெற்றிக் கழக அரசு, எதிர்க்கட்சியான திமுகவின் முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து அடுத்தடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஊழல், லஞ்சம் மற்றும் சிபாரிசு ஆகியவற்றுக்கு இடமிருக்காது என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையிலேயே ஆவேசமாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது அதற்கு முற்றிலும் மாறாக, கோயில் அறங்காவலர்...
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில், அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் கொடூரத்...