தமிழகச் சட்டமன்றப் பேரவையில் தவெக அரசு பாஜக-வை எதிர்க்கப் பயந்து நடுங்குவதாகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “பாஜகவில் ‘பா’ என்ற வார்த்தை கூட தவெக வாயில் வராது” என்று அசுரத்தனமான...
விஜய் சட்டப்பேரவையில் மனப்பாடம் செய்த உரையை ஒப்புவிக்கிறார் என்று உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மிசா சட்டம் மற்றும் சர்க்காரியா கமிஷன் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் விஜய்க்கு ஏதாவது...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் சட்டம் ஒழுங்கு விவாதத்தின் போது தங்களுக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “யாருடைய அழுத்தத்தால் சபாநாயகர் இவ்வாறு நடந்துகொண்டார்?” என்று அசுரத்தனமான அதிரடிக்...
சில நேரங்களில் அவசரத் தேவையின் போது மனிதர்கள் செய்யும் விசித்திரமான ‘ஜுகாட்’ நம்மைக் கவரத் தவறுவதில்லை. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மதிய உணவு எடுத்துச் செல்ல டிபன் பாக்ஸ் இல்லாததால், ஸ்டீல் பாத்திரத்தையோ...
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகளில் தேங்கிக்கிடக்கும் சோஃபா, மெத்தை, பழைய மரச்சாமான்கள் உள்ளிட்ட கழிவுப் பொருட்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று சேகரித்து எாிக்கும் சிறப்புத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. பொதுவாக...
கோவை விமான நிலையத்தில் நடிகர் சூரி நிருபர்களிடம் கூறியதாவது:- மண்டாட்டி திரைப்படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. இந்த திரைப்படம் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று நம்புகிறேன். ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் பாய்மர படகு...
நேபாளம் மற்றும் சீனா இடையிலான எல்லைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான ‘கியிரோங்’ எல்லை வர்த்தக மையம் முற்றிலுமாக அழிந்து பாழடைந்துள்ளது. இந்த...
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்ததாகவும், ஊழல் மற்றும் முறைகேடுகள்...
தமிழகச் சட்டமன்றப் பேரவையில் சட்டம் ஒழுங்கு மற்றும் முறைகேடுகள் குறித்த விவாதத்தின் போது, “திமுக இருக்கும் இடங்களில் மட்டும்தான் தவறுகள் நடக்கும். தவறுகள் நடக்கும் இடங்களில் மட்டும்தான் திமுகவே இருக்கும். நீங்க ஆதாரம் கேட்டீங்களே, இது...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள ஒத்தையால் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையை மாரியப்பன் என்பவரும், மல்லாங்கிணற்றைச் சேர்ந்த வன்னி அரசின் சகோதரியான ஜெயசக்தியும் நடத்தி வருகின்றனர். மாவட்ட வருவாய்த் துறையின் உரிய உரிமத்துடன் இயங்கி...