தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. மின்சார வாரியப் பணிகளில் ஈடுபட்டுள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய...
ஈரான் நாடு அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்டார். இந்தத்...
“தமிழகத்தில் எந்த ஊரிலும் அரசுப் பணிகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; அரசுத் திட்டப் பணிகளை ஆய்வு செய்ய அவரை அனுமதிக்க முடியாது” என்று தவெக அரசைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் ஆளுநரின் செயல்பாடுகளை...
தமிழ்நாட்டில் குடும்ப அட்டையாளர்கள் நீண்ட நாட்களாக நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது. அரசின் பொது...
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது...
‘எம்பிஏ சாய்வாலா’ நிறுவனரான பிரபல இளம் தொழிலதிபர் பிரபுல் பில்லோர், தான் இறந்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். எக்ஸ் தளத்தில்...
2026 பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான நாக்-அவுட் சுற்றில், போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி கிக் எடுப்பதற்கு முன்பாக “பிஸ்மில்லாஹ்” என்று கூறியதாகக் காட்டும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில்...
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தேசார் தாலுக்காவில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று நள்ளிரவில்...