தமிழ்நாட்டில் குடும்ப அட்டையாளர்கள் நீண்ட நாட்களாக நியாயவிலைக் கடைகளில் ரேஷன் பொருட்களை வாங்காமல் இருந்தால், அந்த ரேஷன் கார்டுகள் தற்காலிகமாக முடக்கப்பட வாய்ப்புள்ளதாகத் கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை எச்சரித்துள்ளது. அரசின் பொது...
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா, தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது...
‘எம்பிஏ சாய்வாலா’ நிறுவனரான பிரபல இளம் தொழிலதிபர் பிரபுல் பில்லோர், தான் இறந்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளார். எக்ஸ் தளத்தில்...
2026 பிபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் பரபரப்பான நாக்-அவுட் சுற்றில், போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி கிக் எடுப்பதற்கு முன்பாக “பிஸ்மில்லாஹ்” என்று கூறியதாகக் காட்டும் வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில்...
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரும் போர்ச்சுகல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் 2026 பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருடன் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
சென்னை கொடுங்கையூரில் 63 வயது முதியவரை நைசாகப் பேசி வீட்டிற்கு வரவழைத்து, அவரை வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது...
குஜராத் மாநிலம் வதோதரா அருகே உள்ள தேசார் தாலுக்காவில், பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்த மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூன் 28ஆம் தேதி அன்று நள்ளிரவில்...
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் அருகே, 30 வயது திருமணமான பெண் ஒருவர் அவரது உறவினர்கள் மற்றும் கிராமவாசிகளால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, பொதுவெளியில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மதியம்...
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5 வயது சிறுமிக்கு பள்ளி முதல்வர் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு ‘சிங்கப்பெண் படை’ போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை...
‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படத்தின் டீசரில் நடித்ததற்காக, உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ரூ.143 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தை அதிர வைத்துள்ளது. வெறும் 40 வினாடிகள்...