கடந்த 2024ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி, நாகை புத்தூர் ரவுண்டானாவில் அனுமதியின்றி கட்சியின் பேனர் வைக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நாகை...
பஞ்சாப் மாநிலம் மான்சாவில், சந்தீப் கவுர் என்ற பெண் தனது மூன்று குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், வியாழக்கிழமை மாலை...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று போக்குவரத்து போலீஸ் அதிகாரியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து, நடுரோட்டில் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி வீடியோ...
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்று கொண்டிருந்த எல்.பி.ஜி சிலிண்டர் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று, கௌசாம்பி மாவட்டத்தின் கோக்ராஜ் காவல் எல்லைக்குட்பட்ட சிஹோரி சுங்கச்சாவடி அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை...
“குணத்தில் மாறுபட்டாலும் முகத்தில் ஒன்றுபட்ட” ஒரு மாமியார் மற்றும் மருமகளின் விசித்திரமான கதை தற்பொழுது இணையதளங்களில் வைரலாகிப் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு இளம் பெண்ணுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே நீண்ட வருடங்களாகச் சுமுகமான உறவு...
இந்தோனேசியாவில் தொடர்ந்து நடந்து வந்த திருட்டுச் சம்பவங்களால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருடர்களைப் பிடித்து ‘மமி’ போல டக்ட் டேப் மூலம் சுற்றிய வினோதமான தண்டனை வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தோனேசியாவின் குடியிருப்புப்...
ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக நிறுவனமான பிளிங்கிட் நிறுவனத்தின் டெலிவரி பாய் ஒருவர், ஆர்டர் கொடுக்கச் சென்ற இடத்தில் வாடிக்கையாளரான இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால், அந்தப் பெண் அவரைத் தடுத்து நிறுத்தி அறைந்ததோடு...
பெங்களூருவைச் சேர்ந்த பிரமோத் என்ற கார்ப்பரேட் நிறுவன மூத்த ஆய்வாளர், அதிக வேலைப்பளு, குறைந்த சம்பளம் மற்றும் கடுமையான மன உளைச்சல் காரணமாக, கையில் மாற்று வேலை எதுவும் இல்லாத சூழலிலும் தனது பதவியை அதிரடியாக...
உடல்நிலைப் பாதிப்பு மற்றும் மருத்துவக் காரணங்களால் தமிழக அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் அங்கு தங்கி சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது....
தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. மின்சார வாரியப் பணிகளில் ஈடுபட்டுள்ள தற்காலிக மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய...