“ஆணவம் அழிவிற்கு வழி!” என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைதைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும்...
சொந்தச் சகோதரர் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து கட்டையால் தாக்கிய கொலை முயற்சி வழக்கில், தவெக அரசைச் சேர்ந்த அமைச்சர் மரியா வில்சன் நாளை நீதிமன்றத்தில் ‘கட்டாயம்’ ஆஜராக வேண்டும் என்று புதுச்சேரி நீதிமன்றம்...
“5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால? திமுகவே 10 வருஷம் பதவி இல்லாம இருக்கலையா?” என்று அதிமுக தலைமை அலுவலகமான சென்னை ராயப்பேட்டை எம்.ஜி.ஆர் மாளிகையில், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு எதிராகக்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியைத் தந்திரமாகக் கவிழ்த்துவிட்டு, மீண்டும் திமுகவை ஆட்சிப் பீடத்தில் அமர வைக்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காய் நகர்த்தியதாக அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கே தெரியாமல்...
மறைந்த புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ், தனது வாழ்நாளின் இறுதி ஆசையை நிறைவேற்றும் வகையில் மரணத்திற்குப் பிறகும் கண்களைத் தானமாக வழங்கி இருவருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அண்மையில் காலமான அவரது உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில்...
அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான எஸ். பி. வேலுமணி, பாரதிய ஜனதா கட்சியில் இணைவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடர்ந்து...
முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக தவெக நிர்வாகி அளித்த புகாரின் பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த...
தமிழக வெற்றிக் கழக ஊத்தங்கரை எம்எல்ஏ என். இளையராஜாவிடம் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ₹35 கோடி பேரம் பேசிய வழக்கில், திமுக பிரமுகரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரருமான வி....
அதிமுக முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பைக் கடுமையாக விமர்சித்து, அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கட்சியும் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும்...
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் பற்றிய விவரங்களை தமிழ்நாடு அரசு தற்போது சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், கடன் பெற்ற பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு...