குஜராத் மாநிலத்தில் கொலைக் குற்றவாளியான ஃபைசல் என்பவரை, குற்றக் காட்சியை மறுவடிவமைப்பு செய்வதற்காகப் போலீஸார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்ற போது, லத்திக் கம்புகளால் அவரை அசுரத்தனமாகக் கொடூரமாகத் தாக்கிய நடுக்கமூட்டும் வீடியோக்கள் தற்பொழுது சமூக...
சமூக வலைத்தளங்களில் லைக்ஸ், வியூஸ் மற்றும் ஃபாலோயர்களைப் பெறுவதற்காக இளைஞர்கள் எந்த எல்லைக்கும் செல்லும் ஆபத்தான போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்குச் சான்றாக மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் ஒரு வாலிபர் தனது உயிரைப்...
படிக்கட்டுகளின் உச்சியில் நிற்கும் ஒரு சிறுவன், ஒரு சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் அந்த இக்கட்டான நொடிக் கட்டத்தில், வாக்கரில் இருக்கும் பச்சிளம் குழந்தை தனக்கு இடையூறாக இருப்பதாக அசாத்திய முடிவெடுக்கிறான். உயரத்தைப் பற்றியோ, புவியீர்ப்பு...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் துணைத் தலைநகரான தும்கா மாவட்டத்தில் உள்ள தால்ஜாரி காவல் எல்லைக்குட்பட்ட நேமாரிபாதர் கிராமத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முதிய பெண் நோயால் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் மரணத்திற்கு பக்கத்து வீட்டில் வசித்து...
தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் சதாசிவபேட்டையில் உள்ள ராகவேந்திரா நகரில் அமைந்துள்ளது இந்த 400 ஆண்டுகள் பழமையான படிக்கட்டு கிணறு. வரலாறு, கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்திற்குச் சிறந்த சான்றாக விளங்கும் இக்கட்டடம், நான்கு நூற்றாண்டுகள் கடந்தும்...
பீகார் மாநிலத்தின் சீதாமடி மாவட்டத்தில் காவல் துறையின் அலட்சியத்தையும் உணர்ச்சியற்ற தன்மையையும் வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ரீகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர், நோய்வாய்ப்பட்ட...
சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த...
ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த வாலிபர், தனது காதலியின் வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக அவளுடன் டி-மார்ட் பல்பொருள் அங்காடிக்குச் சென்றுள்ளார். மல்லித்தூள், வரமிளகாய், பச்சை மிளகாய், சமையல் எண்ணெய்,...
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன், சற்று மனநிலை சரியில்லாதவர். இவர் தீவிர வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவரை ஐதராபாத்தில் உள்ள உஸ்மானியா ஆஸ்பத்திரியில் பெற்றோர் அனுமதித்தனர். அங்கு அவரது வயிற்றை...
இன்ஸ்டாகிராம் காதலுக்காகத் தனி ஆளாக 5 இரயில்களை மாற்றி, சுமார் 1020 கிலோமீட்டர் அசாத்திய தூரம் பயணம் செய்து தனது காதலனை அடைந்த ஜார்க்கண்ட் மாநில இளம் பெண்ணின் அசுர துணிச்சல் சோசியல் மீடியாக்களில் மாபெரும்...