திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவுக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக அரசின் அடுத்த டார்கெட் யார் என்பது குறித்த அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசியல்...
அதிமுக தற்போது யார் தலைமையில் செயல்படுகிறது என்றே தெரியவில்லை என்று தமிழகத் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விமர்சித்துள்ளார். பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவெக கட்சியில் இணையும் பிரம்மாண்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர்,...
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்திற்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது பதவியில் இருக்கும் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததால், நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில்...
தமிழகத்தில் உள்ள 34% முட்டாள்களால் தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் சுமார்...
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அன்பிற்காகவும் தனது உரிமைக்காகவும் எல்லைகளைத் தாண்டி துபாயில் இருந்து நேரடியாக சத்னாவுக்கு பெண் ஒருவர் வந்துள்ளார். கடந்த 23 ஆண்டுகளாக துபாயில்...
தான் திமுகவுக்கு எதிராகப் பேசவில்லை என்றும், கோட்பாட்டின் அடிப்படையில்தான் தன் கருத்துகளை முன்வைப்பதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விளக்கம் அளித்துள்ளார். பொதுத் தொகுதிகளில் தலித் சமூகத்தினரை வேட்பாளர்களாக நிறுத்தியதாகப் பேசும்...
உத்தரப் பிரதேச மாநிலம் காசீப்பூரில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் ஒருவர் கோமதி நதியில் குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம், வாரணாசி-கோரக்பூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....
உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் பிப்ராய் பகுதியைச் சேர்ந்த ஆசுதோஷ் உபாத்யாயா, இந்த ஆண்டு மார்ச் மாதம் நேபாளத்திற்குச் சென்று ரசுவா பகுதியில் உள்ள நீர்மின் திட்டக் குழாய் அமைக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணிபுரியும் இடத்திற்கு...
சமூக வலைதளங்களில் மது போதையில் மனிதர்கள் செய்யும் விசித்திரமான செயல்களின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில், மது...
பூனேவைச் சேர்ந்த மோகினி சவாண் என்ற பெண் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பெரும்பாலான ஊழியர்கள் நிரந்தர ‘ஒர்க் பிரம் ஹோம்’ முறையையே தங்கள் கனவுப் பணியாகக் கருதும் நிலையில்,...