சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையத்தில் பெண் பயணிகளின் அடிப்படை சுகாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், 36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ்,...
சீனாவின் யோங்சுவான் மாவட்டத்தில் 30 லட்சம் sq.km பரப்பளவில் லெஹே லெடு என்ற வனவிலங்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவறும் வகையில் தனித்துவமான பொழுதுபோக்கு அம்சமான டிரக் சஃபாரி நடத்தப்படுகிறது. இந்த...
லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, சட்டமன்றத்தில் தாம் அடிக்கடி ஆளுங்கட்சியை எதிர்த்து கேள்விகள் கேட்பதால் தான் இந்த ரெய்டு நடத்தப்படுகிறதா என்று நிருபர்களாகிய நீங்களே கேட்பது எனக்கு...
தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு கோடியே 79 லட்சம் முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும், அந்த 34 சதவீத முட்டாள்கள் வாக்களித்ததன் காரணமாகவே இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.காந்தி விமர்சித்துள்ளார். மேலும், கடந்த...
2026 அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்றுப் போட்டியின் போது, உலகின் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, மைதானத்தில் கஞ்சா புகை வீசுவதாக நடுவரிடம் அளித்த புகாரால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. லூயிஸ்...
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் பேரழிவை ஏற்படுத்திய நிலையில், தற்போது பல இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. ஆனால் வெள்ளத்திற்குப் பிறகு அங்கு எஞ்சியிருக்கும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்தும், கனரக...
எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதி முகாமில் தங்கும் மலையேறிகளின் சிறுநீர் கழிப்பு மற்றும் இதர மனிதச் செயல்பாடுகளால் வெளியாகும் வெப்பம், அங்குள்ள பனிப்பாறைகளை அதிவேகமாக உருகச் செய்து வருவதாக புதிய ஆய்வொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அறிவியல்...
காஞ்சிபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் ஆர். காந்தி, ராணிப்பேட்டையில் உள்ள தொழிற்சாலை மாசு விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக வெற்றி கழக அரசின் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில்...
ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவுக்கு அருகே பயங்கர வெடி சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அதை இலக்கு வைத்து அமெரிக்கா நான்கு...
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழக பெண் நிர்வாகி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது எந்தத் தவறும் இல்லை என அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் தெரிவித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே...