தமிழகச் சட்டமன்றப் பேரவையில் சட்டம் ஒழுங்கு மற்றும் முறைகேடுகள் குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதான அசுரத்தனமான குற்றச்சாட்டுகளை அசைக்க முடியாத...
முதலமைச்சர் விஜய் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினரைப் பார்த்து நக்கல் செய்துள்ளனர். சட்டமன்ற விவாதத்தின்போது முக்கிய ஆதாரங்களைச் சமர்ப்பித்த பிறகு, “நான் சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவேன் இதுல வேற காட்டு காட்டுனா?” என்று ஆவேசமாகவும்...
தமிழக சட்டப்பேரவையில் திமுக மீது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார். பேரவையில் உரையாற்றிய அவர், “வங்கிக் கடனுக்கு மாதத்தவணை செலுத்துவது போல, திமுகவினர் டெண்டர்களில்...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி காவல் ஆய்வாளர் சூரியபிரகாஷ் சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நடுக்கமூட்டும் வழக்கின் பின்னணியில், சொகுசு ஸ்பா பெண் கும்பலின் ரூ.1 கோடி அசுர...
தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதில் அளித்து பேசினார். அப்போது, “கரூர் கேங் என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்களேன், கரூர் கேங்க் தலைவர் யார் என்று மக்கள்...
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய திமுக ஆட்சியின் மீதான தனது ஊழல் புகார்களை அடுக்கடுக்காக அவிழ்த்து விட்டார். வீராணம் திட்ட முறைகேடுகள் மற்றும்...
ஆந்திர மாநிலம் சீராலா காவல் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இயற்கை வளங்கள் மற்றும் ஆற்று மணல் கடத்தலைத் தட்டிக் கேட்கும் சமூக ஆர்வலர்களைப் பழிவாங்கும் நோக்கில் காவல் துறையினர் அராஜகமாகச் செயல்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில்...
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, முதுபெரும் அரசியல் புள்ளியான செந்தில் பாலாஜி மற்றும் திமுகவினரைக் குறிவைத்து முதலமைச்சர் விஜய் மிக ஆக்ரோஷமான விமர்சனங்களை முன்வைத்தார். கடந்த காலங்களில் கரூரை மையமாக...
சட்டமன்றப் பேரவையில் இன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் முந்தைய திமுக ஆட்சியின் மீதான ஊழல் புகார்களைப் பட்டியலிட்டுப் பேசினார். அப்போது எதிர்க்கட்சியினர் ஆதாரங்களைக் கேட்டு அமளியில் ஈடுபட்டதால், “கடந்த...
ஹரியானாவில் பெண் ஒருவர் பொதுச் சாலையில் காரின் மீது அமர்ந்து, மது பாட்டிலைக் கையில் வைஸ்த்துக் கொண்டு ரகளை ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பரபரப்பான சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், அப்...