வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியான திமுகவைப் படுதோல்வி அடையச் செய்வதற்கான வியூகங்களை, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக இப்போதே தீவிரமாகத் தொடங்கியுள்ளது. மீண்டும் ‘மைனாரிட்டி’ என்ற பேச்சுக்கே இடம் கொடுக்கக் கூடாது என்பதில்...
தமிழக வெற்றிக் கழக அரசு, எதிர்க்கட்சியான திமுகவின் முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து அடுத்தடுத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன்...
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஊழல், லஞ்சம் மற்றும் சிபாரிசு ஆகியவற்றுக்கு இடமிருக்காது என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையிலேயே ஆவேசமாகத் தெரிவித்திருந்தார். இருப்பினும், தற்போது அதற்கு முற்றிலும் மாறாக, கோயில் அறங்காவலர்...
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடத்திய திடீர் வான்வழித் தாக்குதலில், அப்போதைய ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இந்தத் கொடூரத்...
தவெக கட்சியின் எம்.எல்.ஏ-க்களைப் பேரம் பேசி இழுக்க முயன்றதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது மகன் உதயநிதி ஸ்டாலினிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். தவெக எம்.எல்.ஏ-க்களிடம் குதிரை பேரம் பேசி...
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த 4 மாத காலப் போர், கடந்த வாரம் எட்டப்பட்ட புரிந்துணர்வால் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முதற்கட்ட நிரந்தர அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து,...
பாகிஸ்தானில் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் உடலில் இருந்து வெட்டி எடுக்கப்படும் ‘பிளசன்டா’ (நஞ்சுக்கொடி) என்ற உறுப்பைச் சட்டவிரோதமாகச் சேகரித்து வெளிநாடுகளுக்குக் கடத்தி வந்த சர்வதேசக் கும்பல் ஒன்றை அந்நாட்டு மத்திய புலனாய்வு அமைப்பு அதிரடியாகக் கைது...
மெக்சிகோவின் ஜலிஸ்கோமாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரெனோ பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு விசித்திரமான சம்பவம் நடந்து வருகிறது. மோட்டார் சைக்கிள்களைத் திருடும் சந்தேக நபர்களை ஒரு மர்ம நபர் ரகசியமாகப் பிடித்து, பொது...
தமிழகத்தில் சொத்து பத்திரப்பதிவு செய்யும் போது மோசடிகளைத் தவிர்க்கவும், மக்கள் எளிதாகவும் வெளிப்படையான முறையிலும் பத்திரப்பதிவு செய்வதை உறுதி செய்யவும் தமிழக அரசு தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக,...
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு நாளை அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது. இத்தேர்வை முறைகேடுகள் இன்றி, வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தேர்வர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது....