தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான ரவி மரியா தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ளார். சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், கட்சியின் பொதுச் செயலாளரும், தவெகவின் முக்கிய...
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி கணிக்கத் தவறியது தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக)...
நடிகர் ஜெ.எம். பஷீர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். கட்சிப் பணியைத் தொடங்கியுள்ள அவர், சென்னை செய்தியாளர்களைச் சந்தித்து தமிழக அரசியல் சூழல் குறித்தும், தனது புதிய அரசியல் பயணம் குறித்தும் பல்வேறு கருத்துக்களைப்...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி, தனது அகில இந்திய என்.ஆர். காங்கிரஸைத் தமிழ்நாட்டிலும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய...
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தியதாக அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் இணைந்தும் இதுவரை தங்களுக்குப் பொருத்தமான பதவிகள் வழங்கப்படாததால், அவர்கள் இந்த...
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், 108 தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இந்தச் சூழலில்,...
தமிழக அரசியல் வட்டாரத்தில் விஜய் மற்றும் திமுக இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்த அரசியல் பிரச்சனை தனிமனித தாக்குதலில் இருந்துதான் தொடங்கியது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திமுக முன்னாள் அமைச்சர் அனிதா...
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபர் மாவட்டத்தில், ‘ஹம் தில் தே சுக்கே சனம்’ திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஜூன் 25-ஆம் தேதி ஹாபூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும்,...
மும்பையில் வசித்து வரும் சமூக ஊடக உள்ளடக்கப் படைப்பாளரான (Content Creator) யோகேஷ் ராவத், சிறு வயதில் தனது தாய்க்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அவரை முதன்முறையாக ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்....
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், பாம்புபிடி வீரரான ராம்கரண் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வரும் மஞ்சள் சாரைப்பாம்பிற்கு சோப்பு போட்டு, குளிப்பாட்டி அழகு பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. “பாம்பு என்றால் படையும் நடுங்கும்”...