சீனாவில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர், ஒரு நாள் நள்ளிரவில் மூன்று வயதுக் குழந்தை ஒன்று சாலையோரத்தில் தனியாக நின்று அழுதுகொண்டிருப்பதைக் கண்டுள்ளார். அந்தக் குழந்தைக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற...
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய், முந்தைய திமுக அரசு மற்றும் சர்க்காரியா கமிஷன் அறிக்கை குறித்து ஆதாரம் இல்லாமல் பேசிய உரைகளை அவை குறிப்பில் இருந்து நீக்க...
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆற்றிய உரை மற்றும் அவரது செயல்பாடுகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சுப்பராயன் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித்...
சீன – நேபாள எல்லையில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நிகழ்ந்த கொடூரமான பனிப்பாறை சரிவுக்கு புவி வெப்பமயமாதலே முக்கியக் காரணம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக,...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியில், கடையில் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்ட 9 வயது சிறுமி ஒருவர் திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுமி ஸ்ரீத்திகா...
ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் மாவட்டத்தின் பாரிபடா பகுதியில், தலையில் தேங்காய் விழுந்ததில் 11 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த பாதல் பத்ரா...
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஆஜ்னா கிராமத்தில், ஒரு பெண்ணை கூட்டமாகச் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக...
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்காக “கெஸ்ட் காலிங்” என்ற புதிய அம்சத்தை உருவாக்கி வருகிறது. இந்த அம்சத்தின் மூலம், வாட்ஸ்அப் கணக்கு இல்லாத நபர்களும் கூட வாட்ஸ்அப் அழைப்புகளில் எளிதாக இணைந்து பேச முடியும். இதற்காக...
டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் நடந்த கட்டிட விபத்தில், உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் ரேணுகூட்டைச் சேர்ந்த அபிஷேக் குமார் என்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் இரண்டாம் ஆண்டு...
டெல்லியில் நடந்த விடுதி கட்டட விபத்து, உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டம் திபியாபூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சியை ஒரே கணத்தில் பறித்துவிட்டது. இந்த விபத்தில் பலியான பவன் குமார், தனது பெற்றோரின் ஒரே...