தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் புதிதாக இணைந்தவர்கள் தங்களது உழைப்பையும், விசுவாசத்தையும் காட்ட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மாற்றுக் கட்சியினர் தவெக-வில் இணையும் நிகழ்வில் பேசிய அவர் இந்த முக்கியக் கருத்தை...
சமூக வலைதளங்களில் தனது முதல் காதல் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகை வனிதா விஜயகுமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, “தனது முதல் காதலைப் பற்றிச் சொன்னால் தமிழ்நாடே அதிரும்” என்று அவர் ஒரு கருத்தைப்...
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து பூதாகரமாகி வருகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, செந்தில்...
தமிழகத்தின் தற்போதைய தவெக அரசுக்கு ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரின் சர்ச்சை பேச்சுக்களுக்கும் தங்களின் கடுமையான கண்டனங்களைத்...
தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பைச் சந்தித்து வரும் வேளையில், அதிமுகவின் தொடர் தேர்தல் தோல்விகளால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பலர் தவெக-வில் இணைந்து வருகின்றனர்....
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள கடுமையான உள்நாட்டுப் பூசல் மற்றும் பிளவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கட்சியின் மாநிலத் தலைவர் சந்திரமா பட்டாச்சார்யா...
பாஜகவுடன் கூட்டணி சேர திமுக தொண்டர்கள் விரும்புவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸை வீழ்த்துவதற்காகப் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தாலும் தவறில்லை என்று திமுக தொண்டர்கள் பலர்...
பெங்களூரு புரூக்பீல்டில் உள்ள கேப்கெமினி நிறுவன வளாகத்தில் செயல்பட்டு வந்த ‘லிட்டில் ஸ்காலர்ஸ்’ என்ற குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் , குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையத்தில் பராமரிப்பாளர்கள் குழந்தைகளை...
உளவுத்துறைக்குக் கிடைத்த ரகசியத் தகவல்களின்படி, ஆளுங்கட்சியான தவெகவைச் சேர்ந்த சில அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பல கோடிகளைப் பெற்றுக் கொண்டு கட்சி தாவத் தயாராக இருந்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. சமீபத்தில் தவெகவில் மாவட்டச் செயலாளர்களை...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தென் மாவட்டங்களின் முக்கிய அரசியல் முகமான முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கியுள்ளார். அவர் போடிநாயக்கனூரில் உள்ள தனது சொந்த ஏலக்காய்...