டெல்லி சத்திய நிகேதன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அடுத்த கட்டிடத்தில் அர்னிகா மற்றும் மானசி ஆகிய இருவரும் வசித்து வந்தனர். ஏழு பேரின் உயிரைப் பறித்த அந்த ‘ஹாஸ்டல் டேஸ்’ பிஜி கட்டிடம்...
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு, குற்றங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக எழுப்பிய நேரடியான கேள்விகளுக்கு தவெக அரசு தெளிவான பதில்களை அளிக்காமல் விவாதங்களைத் திசைதிருப்புவதாக அரசியல் விமர்சகர் ஜெகதீசன் குற்றம்...
முதலமைச்சர் விஜய்யை தேவையின்றி சீண்டி ‘ட்டிரிக்கர்’ செய்வதே எதிர்க்கட்சியின் பிரதான நோக்கமாக இருக்கிறது. முன்னாள் திமுக ஆட்சியில் தன் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளுக்குப் பதிலடியாக, விஜய் சட்டமன்றத்தில் திருப்பி அடித்து நசுக்குவது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தாலும்,...
பிரபல நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்து, யோகி பாபுவை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து ‘An ordinary man’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பாடகி...
நேபாள-திபெத் எல்லையில் திடீரென ஏற்பட்ட பனிப்பாறை சரிவு மற்றும் பாறை வெடிப்பு காரணமாக ரசுவா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் நேபாளத்தில் மட்டும் 1,300-க்கும்...
இடைத்தேர்தலில் அதிமுக புதிய அணியை உருவாக்குமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு ஏற்கனவே பலமான கூட்டணி அணி உள்ளதாகப் பதிலளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் களத்திற்குப் புதிய கட்சிகள் ஏதேனும் வந்தாலும்,...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அமைச்சர் மரியா வில்சன் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒற்றைப் பெற்றோராக தனது மகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், கொரோனா பேரிடருக்குப் பிறகு விரக்தியடைந்து...
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு மீது தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் உரிமை மீறல் புகாரை முன்மொழிந்துள்ளார். பேரவையில் பேசிய அவர், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தின் எவ்வித ஒப்புதலையும் பெறாமல்,...
கரூர் சம்பவத்தின் போது தமிழக முதலமைச்சர் விஜய்யைக் கைது செய்யாதது தான் மு.க.ஸ்டாலின் செய்த மிகப்பெரிய தவறு என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மேலும்,...
கர்நாடக மாநிலம் தாவண்கரே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், கார் மோதி காயமடைந்த சிறுத்தை ஒன்று, தன்னை மீட்க முயன்ற வனத்துறை அதிகாரியை அசுரத்தனமாகத் தாக்கிய நெஞ்சைப் பதறவைக்கும் நேரடிச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும்...