மதுரை ஆனையூர் அருகே மாயமான பிளஸ்-1 மாணவன் தமிழ்ச்செல்வன் கண்மாய் தண்ணீரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனச்...
சீனாவில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், தனது பேத்தியை 15 ஆண்டுகள் வளர்த்ததற்காகச் சொந்த மகனிடமே ரூ.45 லட்சம் பராமரிப்புக் கட்டணம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது உலகளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஷாங்காய்...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் தற்போதைய முதலமைச்சர் விஜய் சைகை காட்டியதாக எழுந்த விவகாரம், ஆளும் தவெக மற்றும் திமுக இடையே பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை மானியக்...
தமிழக வெற்றிக் கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையில் மறுப்பு தெரிவித்துள்ளார். ஐயூஎம்எல் எம்.எல்.ஏ சையத் பாரூக் பாஷா தனக்கு கோடிக்கணக்கில் பணமும் அமைச்சர் பதவியும் தருவதாக சிலர்...
வெண்டைக்காய் நமது உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய தாதுக்களை வழங்கும் ஒரு சிறந்த காய்கறியாகும். இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் காரணமாக, இதனை ஒரு சமச்சீரான ஆரோக்கிய உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்ளலாம் என்று...
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடக ராசியில் மங்களகரமான கஜகேசரி ராஜயோகம் உருவாகியுள்ளது. அறிவு, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் காரணியான குரு பகவான் ஏற்கனவே கடக ராசியில் பயணித்து வரும் நிலையில், மனதின்...
சட்டசபையில் காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, முதல்வர் விஜய் தனது மேஜையில் உள்ள மூன்று முக்கியத் துறை சார்ந்த கோப்புகளைப் பற்றிக் குறிப்பிட்டார். எதிர்க்கட்சியினர் அவற்றை உடனடியாகத் திறக்க வற்புறுத்திய நிலையில், 1970களில்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நடுரோட்டில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட 47 வயதுடைய கடைக்காரர், போதை ஆசாமிகள் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் காகாதேவ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓம்...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட நீதிமன்றத்தின் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரவி குமார் திவாகர், தனது மனைவியைக் கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். இத்தீர்ப்பின் போது நீதிபதி குறிப்பிட்ட சில...
மஹாராஷ்டிரா மாநிலம் தாணே மாவட்டம் முர்பாட் தாலுகாவில் உள்ள சாக்ரே கிராமத்தில் அமைந்துள்ள ஒரு பண்ணை வீட்டில் சிறுத்தை ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜு...