மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு விதித்த மிக முக்கியமான அணுசக்தி நிபந்தனை ஒன்றை ஈரான் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தங்களின் வசம் உள்ள...
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையிலான உள்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள்...
குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த கிரிட் படேல் என்ற நபர், தனக்குக் ‘கருணைக் கொலை’ செய்ய அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரிட் படேலின்...
கன்னியாகுமரி மாவட்டம் கடியபட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேன். மீனவரான இவருடைய மனைவி வின்சி. இந்த தம்பதியருக்கு ஹெலைனா என்ற ஒரு வயது பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று வீட்டில் தாய் வின்சி தனது பச்சிளம் குழந்தைக்கு...
தூத்துக்குடி அருகே பெட்ரோல் பங்க் ஊழியர்களைக் கஞ்சா கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி – ராமேஸ்வரம் சாலையில் உள்ள அரசடி பகுதியில்...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்குத்...
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு மதுபான விடுதியில் (பார்), விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு ஆடல், பாடல் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த கொண்டாட்டத்தின் போது இளம்பெண் ஒருவர் நடனம் ஆடிக்கொண்டிருந்த...
உலகளவில் புகழ்பெற்ற அமெரிக்காவின் முன்னணி நுகர்வோர் தயாரிப்பு (FMCG) ஜாம்பவனான பெப்சிகோ (PepsiCo) நிறுவனம், தமிழகத்தில் தனது புதிய முதலீட்டைத் தொடங்கவுள்ளது. திருச்சியின் மணப்பாறை பகுதியில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்காவில், தனது அதிநவீன சிப்ஸ்...
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் முத்திரை பதித்தவர் ஸ்ரீதர். அவரது ஆரம்பகால திரைப்பயணத்தில் நடந்த சுவாரசியமான ஒரு சம்பவம் இது. ‘ரத்த பாசம்’, ‘எதிர்பாராதது’ போன்ற படங்களுக்குப் பிரமாதமாக வசனம் எழுதிய ஸ்ரீதரை, ஜெமினிகணேசன்...
சேலம் மாவட்டம் பூலாவரி அடுத்துள்ள ஆத்துக்காடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்), மேச்சேரி பகுதியைச் சேர்ந்த பற்குணன் என்பவர் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று இக்கடையில் வழக்கத்தை விடக் குடிகாரர்களின் கூட்டம் அலைமோதியது....