தமிழக வெற்றிக் கழகத்தில் அமைச்சராக இருக்கும் கே. ஏ. செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து மேலும் பலர் தங்கள் கட்சியில் இணைவார்கள் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் பரபரப்பாகப் பேசியுள்ளார். திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி...
சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழகத்தில் தற்போது சமூக ஊடக விளம்பரங்களை மட்டுமே மையமாகக் கொண்ட “ரீல்ஸ் ஆட்சி” நடைபெறுவதாக உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போதைய அமைச்சரவையில் உள்ளவர்கள் மீது...
சென்னையில் நேற்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத்தின் தற்போதைய செயல்பாடுகளைப் பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவையுடன் ஒப்பிட்டு விமர்சித்துப் பேசியுள்ளார்.தவெக அரசு தனது சொந்த...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசியல் சூழல் குறித்து முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் ஆளும் கட்சியாக உருவெடுத்ததில் தங்களுக்கு எந்தவித மகிழ்ச்சியும்...
மேற்கு வங்க மாநிலம் கொன்னகர் பகுதியைச் சேர்ந்த ஷ்யாம் லால் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘மிது’ என்ற பெண் கிளியை வளர்த்து வருகிறார். அவரது பேத்தியான தியா, அந்த கிளியுடன் மிகுந்த பாசத்தோடு பழகி...
ஈரானின் அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அயதுல்லா அலி கமேனியின் மரணம் கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் போர்ச்சூழல் உச்சத்தில் இருந்ததாலும், ஈரானில் நிலவிய...
கோயம்புத்தூரில் காங்கிரஸ் ஓபிசி அணியின் மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான தனசேகரன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கடத்தல் மற்றும் தாக்குதல்...
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மோனு. இவருக்கும் தன்னு என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், UKG படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பெற்றோர் ‘சிங்கப்பெண்’...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் தலைநகர் தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 28 அன்று...