ஆக்ராவில் திருநங்கை ஒருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்த விவகாரம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அந்த வாலிபருடன் முதலில் ஏற்பட்ட நட்பு, பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற...
சட்டப்பேரவையில் நேற்று பேசிய திருவிக நகர் தவெக பெண் எம்எல்ஏ பல்லவி, தான் முதல்முறை அவையில் பேசுவதாகவும், இதனால் சற்றே பதற்றமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் ஆரம்பம் முதலே தமிழை தப்பு தப்பாக படித்துக்கொண்டிருந்தார். அப்போது...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தவெக-வை வீழ்த்துவதற்காக, அதிமுக-வுக்கு வழிவிட்டுத் தேர்தலைப் புறக்கணிக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்முனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில், ஆளும் கட்சிக்கு எதிரான...
தமிழக வெற்றிக் கழகத்தினர் முதலமைச்சர் விஜய்யை அடுத்த பிரதம எனப் பேசி வருவது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தவெக தலைமையிலான அரசிற்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற விரும்புவதாக காங்கிரஸ்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்க்கலட்டி கிராமத்தில், அண்ணனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக, அண்ணனையே தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிண்டு...
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் விஜய் அனைத்து அமைச்சர்களுக்கும் தனிப்பட்ட முறையில் முக்கிய குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அந்த செய்தியில், அமைச்சர்கள் யாரும் எந்தவொரு தவறும் செய்யக்கூடாது என்றும், முழு முதற்கடமையாக...
பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பி நகரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், முதலைகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர், அங்கிருந்த ராட்சத முதலை ஒன்றால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அந்த முதலை திடீரென மின்னல்...
திமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட விவசாய அணி செயலாளரும், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளருமான ஜி.வெங்கடேசன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த மேலும்...
வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே சில நொடிகள் மட்டுமே இடைவெளி உள்ளது என்பதையும், அந்தச் சில நொடிகள் ஒருவருக்கு மறுவாழ்வை அளிக்க முடியும் என்பதையும் உணர்த்தும் நெஞ்சைப் பதறவைக்கும் நேரடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சமூக ஊடகங்களில்...
மேற்குவங்க மாநிலத்தில், பாகேஷ்வர் பாபா என்று அழைக்கப்படும் அர்ச்சகர் தீரேந்திர சாஸ்திரி மத ரீதியாக, இறைச்சி உண்பவர்களைப் போலிகள் என்று விமர்சித்திருந்தார். மேலும், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகையின் போது மேற்கு வங்க மக்கள் அசைவ...