பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பி நகரில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில், முதலைகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்த ஊழியர் ஒருவர், அங்கிருந்த ராட்சத முதலை ஒன்றால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். அந்த முதலை திடீரென மின்னல்...
திமுக திருவண்ணாமலை மத்திய மாவட்ட விவசாய அணி செயலாளரும், முன்னாள் திமுக ஒன்றிய செயலாளருமான ஜி.வெங்கடேசன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்தார். இவரைத் தொடர்ந்து மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த மேலும்...
வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே சில நொடிகள் மட்டுமே இடைவெளி உள்ளது என்பதையும், அந்தச் சில நொடிகள் ஒருவருக்கு மறுவாழ்வை அளிக்க முடியும் என்பதையும் உணர்த்தும் நெஞ்சைப் பதறவைக்கும் நேரடிச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சமூக ஊடகங்களில்...
மேற்குவங்க மாநிலத்தில், பாகேஷ்வர் பாபா என்று அழைக்கப்படும் அர்ச்சகர் தீரேந்திர சாஸ்திரி மத ரீதியாக, இறைச்சி உண்பவர்களைப் போலிகள் என்று விமர்சித்திருந்தார். மேலும், துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகையின் போது மேற்கு வங்க மக்கள் அசைவ...
ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் தம்பதியர் தங்களது 11 மாதக் குழந்தையுடன் பயணித்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 10 அடி ஆழமுள்ள குளத்திற்குள் தலைகுப்புறக் கவிழ்ந்து மூழ்கியது. விபத்தைக் கண்ட அங்கிருந்த பலரும்...
வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 36 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தின் சௌபேபூர் காவல் நிலையத்தில், பாஜாக மாநில துணைத் தலைவர் என்று கூறிக்கொள்ளும் ரோஹன் குப்தா என்ற தொழிலதிபருக்கு நேர்ந்த அநீதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலி அமைப்பாளர் தொழில்...
புதிய டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் பேயிங் கெஸ்ட் விடுதி இடிந்து விழுந்து 6 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த சோக சம்பவம், கல்விக்காக தலைநகர் வரும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை...
ஜப்பானில் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகப் பாகிஸ்தானியர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவத்தைத் தாண்டி, பாகிஸ்தானிலேயே கூட ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மிகக் கொடூரமான...
இமாச்சலப் பிரதேசத்தில் தனது வீட்டிற்கு வெளியே கேட்ட விசித்திரமான சத்தத்தைக் கேட்டு, அது என்னவென்று பார்ப்பதற்காக நபர் ஒருவர் அசட்டையாக வெளியே வந்துள்ளார். தனக்கு மிக அருகிலேயே ஒரு சிறுத்தை பதுங்கியிருப்பதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை....