கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யிடம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், அக்கட்சியின் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ்.ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனக்கு உரிய தகுதி இருந்தும் இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில்...
“குதிரை பேரம் என்று வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது; ஆனால், எங்கள் கட்சி எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது என்ன பெருச்சாளி பேரமா?” என்று மதிமுக பொதுச்செயலாளர்...
பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைப் பாராட்டிப் பேசியதற்கும், காசாவில் நடக்கும் தாக்குதல்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் காங்கிரஸ் கட்சி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி...
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தபோது, அதன் நுழைவாயிலில் மனுக்களுடன் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருப்பதை கவனித்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்ட அவர், காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப்...
தேனி அருகே பெற்றோரின் கட்டாயத்தினால் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை, திருமணமான ஒன்பதே நாட்களில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தன் காதலியுடன் திருப்பூருக்கு ஓடிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம்...
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி காளிமுத்து. இவர் மற்றும் இவரது 5 வயது மகன் ஜெயராஜ் ஆகிய இருவர் மீதும், கடந்த ஜூலை 2-ஆம் தேதி ஒரு மர்மக்...
திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் விஜயை அவதூறாகப் பேசிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் தொடர்புடைய...
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே மின்சார ஸ்கூட்டரில் சென்ற நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை சாதாரண சாலை விபத்து என்று நினைத்து காவல்துறையினர் முதலில் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஆனால்,...