தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின் போது உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் அவையில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சபாநாயகர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர்...
மளிகைக் கடையில் பணியாற்றிய கர்ப்பிணி ஊழியர் ஒருவரை கொடூரமாகக் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, டெக்சாஸைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
சட்டமன்றத்தில் தவெக அரசு 100 நாட்களைக் கடந்ததைக் குறித்து அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் புகழ்ந்து பேசியதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் ஏராளமான கொலைகள்...
கடந்த மாதம் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலக வைத்தது கரப்பான் பூச்சி மக்கள் கட்சி எனக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, தங்களின் இரண்டாவது முக்கிய...
மகாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்களுக்கான அரசு குடியிருப்புப் பள்ளி ஒன்று, கடந்த சில நாட்களாக பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது. பள்ளி வளாகத்தில் சில மாணவிகள் திடீரென வித்தியாசமான முறையில் நடந்து கொண்டதாக தகவல்...
தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த 1972-ஆம் ஆண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற...
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் மழையில் நனைந்தபடி கார் ஓட்டிச் சென்ற ஜோடி ஒன்று, காரில் எல்லை மீறிய காதல் லீலைகளில் ஈடுபட்டுக் கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சாலையில் பயணிகள் ஏற்றிச் சென்ற இ-ரிக்ஷா ஒன்றின்...
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் ஒருவர் தன்னை ரகசியமாகப் படம் பிடித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்த வீரரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெண்,...
முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த இக்பால் (16) என்ற சிறுவன், அரிதான தீவிர தோல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த நிலையில், அவனது முழு மருத்துவச் செலவையும் தொழிலதிபர் அனந்த் அம்பானி ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக இக்பால்...
தேனிலவு பயணத்தின் போது மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த கணவன் அவரைக் கை, கால்களால் கடுமையாகத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்தமானுக்குச் சென்ற இடத்தில் நடந்த இந்தத் தாக்குதலின்...