அந்தக் காலத்தில் தமிழ்த் திரைப்படங்களின் தலைப்பைக் கேட்டதுமே அது என்ன மாதிரியான கதைக்களத்தைக் கொண்டது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். படத்தின் தலைப்பே தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் ஆவலைத் தூண்டும் அளவிற்கு ஒரு...
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பலர், வளர்ந்த பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிவிடுவதுண்டு. அந்த வகையில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “பஞ்சதந்திரம்” படத்தில் நடிகர்...
லெபனான் நாட்டின் கிழக்கு மண்டலத்திலுள்ள மர்ஜியுன் பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் இடைக்காலப் பாதுகாப்புப் படையில் (UNIFIL) பணியாற்றி வந்த அமைதிப்படையினர் மீது நேற்று முன்தினம் திடீரென குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த அகோரத் தாக்குதலில்,...
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரான அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகியுள்ள சூழலில், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் அவரைப் பாராட்டிப் பேசியுள்ளார். அண்ணாமலையின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதான பற்று மற்றும்...
ஆந்திர மாநிலம் நகரிக்கல்லு அருகே, கணவரைப் பிரிந்து தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வரும் பெண் ஒருவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருடன் கடந்த 4 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்துள்ளது. அரசுத் தலைமைச்...
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியைச் சேர்ந்த 60 வயது விவசாயி ஒருவர், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழியில் நின்றிருந்த இளம்பெண் ஒருவருக்கு காலில் வலியென்று சொன்னதால் இரக்கப்பட்டுத் தனது வண்டியில் லிப்ட் கொடுத்துள்ளார்....
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணூர் பகுதியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வரும் ஜாசிம் என்பவரின் கடைக்கு, மன்னார்காடு பகுதியிலிருந்து விற்பனைக்காகக் கோழிகள் கொண்டு வரப்பட்டன. அவ்வாறு வந்த கோழிகளில் ஒரு கோழிக்கு வழக்கத்திற்கு...
கடந்த மாதம் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு, வினாத்தாள் முன்கூட்டியே கசிந்த காரணத்தால் ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வின் குளறுபடிகளால் ஏற்பட்ட...
கோலிவுட்டில் தற்போது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ள முக்கியத் திரைப்பட அப்டேட்களில் ஒன்றாக தனுஷின் ‘D57’ உருவெடுத்துள்ளது. நடிகர் தனுஷின் 57-வது திரைப்படமாக உருவாகவுள்ள இப் படத்தை, மாஸ் மற்றும் குடும்பக் கதைகளை இயக்குவதில்...
தென்காசி மாவட்டம் சிவகிரி அடுத்த இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு காவல் துறையில் இணைந்து தற்போது சென்னை ஆவடி சிறப்புப் படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் தனது...