மேற்கு வங்க மாநிலம் பரூய்பூர் பகுதியில், கடைக்குச் சாப்பாடு வாங்கச் சென்ற 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, குளத்தில் வீசிக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை...
சமீபத்தில் மொபைல் செயலி மூலம் சாலையில் சென்று கொண்டிருந்த இ-ரிக்ஷாவை தூரத்திலிருந்து கட்டுப்படுத்தி நிறுத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதனால் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சம் காரணமாக, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ‘BAT-BMS’...
திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றி வருவதற்கு திமுக இளைஞரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நகர்ப்புற ஏழை மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட ‘முதல்வர்...
திருப்பத்தூர் நகரைச் சேர்ந்த 50 வயதுப் பெண் ஒருவர், இன்று அதிகாலை வேலைக்குச் செல்வதற்காக நகராட்சிப் பூங்கா அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்ற 23 வயது வாலிபரால் பாலியல் வன்கொடுமைக்கு...
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக அரசின் முதல் தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். முதலமைச்சர் விஜய் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தனது உத்தரவை மீறி கூட்டத்திற்கு வர மறுத்த...
அமெரிக்காவின் நியூ ஜெர்சி, மன்மத் கவுண்டியில் உள்ள ஓஷன் டவுன்ஷிப் பகுதியில் ‘பிஜேஸ் ஹோல்சேல் கிளப்’ என்ற சூப்பர் மார்க்கெட் இயங்கி வருகிறது. கடந்த திங்கட்கிழமை காலை சுமார் 11:15 மணியளவில், அங்கு பொதுமக்கள் வழக்கம்போல்...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் மாயாபூர் கிராமத்தில், ஒரு சிறுமிக்கு ‘சூனியக்காரி’ என முத்திரை குத்தப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டு, சூடான இரும்புக் கம்பியால் உடலின் பல இடங்களில் சூடு போடப்பட்ட மனிதாபிமானமற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
தமிழக வெற்றிக் கழக அரசைச் சேர்ந்த தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, அரசுப் பள்ளி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மாணவி ஒருவரின் ஆங்கிலத் திறனைச் சோதித்துள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் சமூக...
அரசு பள்ளி மாணவி ஒருவரின் ஆங்கில திறனை தவெக அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்த ‘ரீல்ஸ்’ வீடியோ அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் மாணவியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்குப்...
தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் வழக்குகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த...