தமிழ் சினிமாவில் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல், ‘ஜென்டில்மேன்’ என்ற பெயருடன் வலம் வந்தவர் நடிகர் ரவி மோகன். ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது....
வைகை புயல்’ என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் வடிவேலு, தற்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’, ‘மாரீசன்’ ஆகிய திரைப்படங்கள்...
சிம்பு நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, தமிழக முதல்வர் விஜய்யின் புதிய ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் சீர்திருத்தங்களை மனதாரப் பாராட்டியுள்ளார். இதுகுறித்துத்...
கோவை அடுத்த வடவள்ளி பகுதியில் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படும் சிறிய ரக பேருந்து (மினிபஸ்) ஒன்று இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்தப் பேருந்திற்குள் ரகசியமாகக் நுழைந்த இளம் ஜோடி ஒன்று, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின்...
புகழ்பெற்ற நார்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மே...
1990-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில், சன் தொலைக்காட்சி நிறுவனம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
காஞ்சீபுரம் மண்டலம் உத்திரமேரூர் தாலுகா களியாம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் யோக விஷ்ணுவின் அறிவுறுத்தலின்படி சார்பதிவாளர் சாந்தி தலைமையிலான அதிகாரிகள் அதிரடித் தணிக்கை மேற்கொண்டனர்....
கோவை மாநகரின் வடவள்ளி பகுதியில் நள்ளிரவு நேரத்தில் அரங்கேறியுள்ள அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர வைத்துள்ளது. வடவள்ளி பகுதியில் தங்களது தினசரி பயண சேவையை முடித்த தனியார் மினி பஸ் ஒன்றின் ஊழியர்கள், நள்ளிரவில்...
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு 29 ரூபாய் உயர்த்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்புமின்றி செய்யப்பட்டுள்ள இந்த விலையேற்றம் ஏழை,...
அரசு வேலையில் சேர்ந்தபோது வாங்கிய மாத சம்பளம் வெறும் 6,000 ரூபாய் தான். ஆனால், இன்று அவரது வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணத்தையும், குவிந்து கிடக்கும் சொத்து ஆவணங்களையும் பார்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளே...