ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஜத்ரான் (38) அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு காலமானார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அவர் கடந்த சில மாதங்களாக ‘ஹெமோபாகோசைடிக் லிம்போஹிஸ்டியோசைட்டோசிஸ்’ (HLH) எனப்படும்...
பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் தொடங்கிய ‘We the Leaders’ இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சோழவந்தான் தொகுதி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு...
கோவையில் இன்ஸ்டாகிராம் காதல் விவகாரத்தில், 24 வயது இளம் புகைப்படக் கலைஞர் திட்டமிட்டு காரில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை மடத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் சறுக்கல்களுக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்த மாவட்ட வாரியாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆற்காடு பகுதி நிர்வாகிகள் கூட்டத்தை, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர்...
உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஒருவரே தன் கணவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்ய முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஆத்தூர் காவல் நிலையத்தில் மூன்றாம் நாளாக இன்று நேரில் ஆஜராகி கையெழுத்திட்டார். அதன் பின்னர்...
பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் சமூக அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல், தனது எதிர்காலம் குறித்த முக்கிய முடிவாகக் கருமுட்டையை உறையவைத்துள்ளதாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் இதனைத் தெரிவித்த அவர், வயது கூடிக்கொண்டே போவதால்...
பெங்களூருவில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் காரணமாக, அவர்களின் 11 மாதக் குழந்தை அடித்துக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் கொலை செய்த தந்தை ஷெக்கப்பா...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்க்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் ஆட்சி கவிழ்ப்புக்காக...
திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காகப் பாரீஸிலிருந்து லண்டனுக்குத் தனி விமானம் மூலம் சொகுசு ஆடை ஒன்றை வரவழைத்து அணிந்து, ஹாலிவுட் நடிகை ஜெண்டயா உலகையே வியக்க வைத்துள்ளார். இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’ திரைப்பட பிரீமியர்...