இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில், வீதியில் நடந்து செல்லும்போது கூட போனைப் பார்த்துக்கொண்டே செல்லும் பழக்கம் பலரிடம் பரவி வருகிறது. அந்த வகையில், தன் கைபேசியை தீவிரமாகப் பார்த்தபடி நடந்து சென்ற...
சென்னையில் துணை நடிகர் பிரதீப் கொல்லப்பட்ட வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. இக்கொலைக்கு உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரில் A1 குற்றவாளியாக...
54 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகவை முதலமைச்சர் விஜய் அழிக்க முயற்சிப்பது அரசியல் அநாகரிகம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தை தேசிய...
காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரவிருக்கும் இடைத்தேர்தல் நேரத்தில், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியிலிருக்கும் மிக முக்கியத் தலைவர் ஒருவர் திமுகவுக்குத் தாவக்...
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக இங்கிலாந்தின் லண்டன் நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் குறித்துப் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. “இது மக்கள்...
தமிழக அரசியல் அரங்கில் ஆளும் கட்சியான தவெகவிற்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில், திமுகவினரின் மேடைப் பேச்சுகளைக் கடுமையாகச் சாடி தவெகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தங்களது எக்ஸ்...
மலிவு விலையில் எளிதாகக் கிடைக்கும் சத்தான உணவுகளில் முட்டைக்கு எப்போதுமே முக்கிய இடம் உண்டு. புரதத்தின் சிறந்த மூலமாக விளங்கும் முட்டை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. உடலுக்குத்...
இன்று நபர் ஒருவர் அமுல் நிறுவனத்தின் ரசமலாயை வாங்கியபோது, அதன் பேக்கேஜிங்கில் இருந்த ஒரு விசித்திரமான அச்சுப் பிழையைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அந்தப் பொருளின் பாக்கெட்டை அவர் கூர்ந்து கவனித்தபோது, தயாரிப்புத் தேதி ஏப்ரல் 20,...
இந்தோனேஷியாவில் அனக் கிரகடாவ் எரிமலை வெடிப்பு சம்பவத்தை நேரில் படம் பிடிக்க காரிட்டா கடற்கரையில் இருந்து படகு மூலம் புறப்பட்டுச் சென்ற 08 பேர் நடுக்கடலில் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவில்...
அளவுக்கு அதிகமான எடையுடன் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி ஒன்றின் சக்கரங்களுக்கு அருகே உள்ள கம்பியில் புறாவின் கால் சிக்கியிருப்பதை எதேச்சையாகக் கவனித்த நபர் ஒருவர், உடனடியாக அந்த லாரியைத் தடுத்து நிறுத்தியுள்ளார். உயிருக்குப் போராடிக்...