உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் 12-ம் எண் அறைக்கு அடுத்ததாக 13-ம் எண் இல்லாமல் 14-ம் எண் இருப்பதையோ அல்லது 13-க்கு பதிலாக 12A, 14 அல்லது ‘M’ போன்ற குறியீடுகள் பயன்படுத்தப்படுவதையோ நாம் காண...
தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக இருக்கும் ஜெயசீலன் ஐஏஎஸ் (IAS), தற்போது தொல்லியல் துறை இயக்குநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது....
2026 ஜூலை மாதத்தில் நிகழவிருக்கும் முக்கிய கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளன. குறிப்பாக, ஜூலை 07, 2026 முதல் ஆகஸ்ட் 05, 2026 வரை புதன் பகவான் மிதுன ராசிக்குள் நுழைவதால் சக்திவாய்ந்த...
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்களின் விவரங்களைத் தமிழ்நாடு அரசு சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகைக்கடன் தள்ளுபடி குறித்த புதிய...
அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்குச் சென்று தேவையில்லாத ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டாம் என தமிழக முதலமைச்சர் விஜய் தனது கட்சி அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் மற்றும்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ வி.ஜி.சரவணனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவருக்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு...
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை, நரம்பு வழி மருந்து செலுத்தும் குழாயில் டாய்லெட் கிளீனர் மற்றும் ஆசிட்டை ஊசி மூலம் செலுத்தி செவிலியர் கொடூரமாக கொலை செய்துள்ளார். வளைகுடா நாட்டில் இருந்து...
அரசுப் பள்ளி மாணவியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியதாக தமிழக அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் திமுக எம்பி சல்மா புகார் அளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அரசுப் பள்ளியில்...
கரூரில் நடந்த கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விவகாரம் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு...
தமிழ்நாட்டில் அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ந்து...