சுதந்திர தின விழாவில் தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன. இருப்பினும், விழாவின் போது விஜய்யை ஆதரிக்கும் வகையில் தங்கை முறைப்படி த்ரிஷா கலந்துகொண்டதாக...
அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களது கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசுப்...
தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநகர் மத்திய மாவட்டச் செயலாளராக முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக உள்ள இவர், ஏற்கனவே மதுரை மத்தி தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர் என்பது...
பாஜகவுடன் எந்தவிதமான உறவும் இல்லை என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில், தங்களது கொள்கையும் பாஜகவின் கொள்கையும் முற்றிலும் வேறுபட்டவை என்று குறிப்பிட்ட அவர், சட்டமன்றத்தில் ஒத்துப்போவோம் என்று ஒருவரைக்...
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை சபாநாயகரும், முன்னாள் அமைச்சருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் தூக்கிட்ட நிலையில் இறந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளார். ராம்பூர்ஹாட்டில் 5 முறை எம்.எல்.ஏ.வாகப் பணியாற்றியுள்ள...
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற வடக்கு மண்டல வழக்கறிஞர்கள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத முடிவு வந்தது. நின்றால் கைது, நடந்தால் கைது என டைம் டேபிள்...
சிகாகோவிலிருந்து அரிசோனா மாகாணத்தின் ஃபீனிக்ஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையத்திற்கு வரவிருந்த விமானம் மோசமான வானிலை காரணமாகத் தாமதமானது. இதனால் அடுத்த பயணத்திற்காக மற்றொரு விமானத்தைப் பயன்படுத்துமாறு விமான நிறுவனம் கூறியதுடன், அதிகாரிகள் புதிய...
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ராடூனின் வசந்த் விஹார் பேஸ்-2 பகுதியில், ஆகஸ்ட் 14 அன்று மாலையில் 75 வயதான ராஜ்ராணி மிட்டல் என்ற மூதாட்டி நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின்படி,...
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயைக் கடுமையாக சாடியுள்ளார். தவெக கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே ஜோக்கர்கள் என்று குறிப்பிட்ட அவர், அந்த கட்சியில் உள்ள சட்டமன்ற...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள உத்யோக் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லோஹியாவின் திபாரா அருகே மிகவும் ஆபத்தான வீதி சாகச சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கனரக டிரக் ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தபோது,...