உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது சொந்த மருமகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் மூத்த ரயில்வே பிரிவு பொறியாளரான முகேஷ் குமார் திவாரி என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில...
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ‘தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுவிட்டதாலேயே அந்தக் கூட்டணியில் இணைந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும், திமுகவுடன் தொடர்ந்து நட்பில் இருப்பதாகவும்’ சமீபத்தில் பேசியிருந்தார். அவரின் இந்த முன்னுக்குப் பின்...
உலகெங்கிலும் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் பிரம்மாண்ட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் திரைப்படங்கள் என்றாலே அதற்கென ஒரு தனி மவுசு உண்டு. எந்தவொரு விமர்சனத்தையும் பார்க்காமல், ‘நோலன் படம்’ என்ற ஒற்றைக்...
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால நிதிப் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டு, தமிழகத்தில் ‘செல்வ மகள் சேமிப்பு திட்டம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறுசேமிப்பு திட்டத்தில், அதிக அளவில் மாணவிகளை இணைக்க தபால்...
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கு, சியா கோயல் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதாகக் கூறி கேத்தனை ஒரு கோட்டையின் உச்சிக்கு சியா அழைத்துச் சென்றுள்ளார்....
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னனைப் போல, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் ஜெயகாந்தன் என்ற 55 வயது நபர், சிட்டுக்குருவிக்காகத் தனது மொபட் வாகனத்தையே தியாகம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆசிரியர்...
இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷிபி தேவி என்ற விதவைப் பெண்மணி, தனது வீட்டில் இரண்டு மூன்று மின்விளக்குகளை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இவரது கணவர் சுரத் ராம் கடந்த 2013ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், மின்...
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாகத் தன் பயணத்தைத் தொடங்கி, பின்னர் சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் பரீனா ஆசாத். விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பாரதி கண்ணம்மா’ தொடரில், ‘வெண்பா’ என்ற வில்லி கதாபாத்திரத்தில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ஒரு மருத்துவமனையில், மருத்துவர்களின் அசாத்திய அலட்சியத்தால் 10 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம், அம்மாநில சுகாதாரத் துறையின் செயல்பாடுகள் குறித்துப் பெரும் கேள்விகளையும் அதிர்ச்சியையும் எழுப்பியுள்ளது....
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் மேப்பாடி அருகே நடைபெற்று வரும் சுமார் ரூ.2,400 கோடி மதிப்பிலான கல்லாடி–மேப்பாடி இரட்டை சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில், கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களை இணைக்கும்...