விளையாட்டு உலகில் வெற்றி என்பது வெறும் பதக்கங்களாலும் சாதனைகளாலும் மட்டுமே அளவிடப்படுவதில்லை; அதன் பின்னால் இருக்கும் போராட்டங்களே ஒரு வீரரின் உண்மையான அடையாளமாக மாறுகின்றன. வறுமை, உடல்நலக் குறைபாடு, குடும்ப வன்முறை என எண்ணற்ற துயரங்களைக்...
முதலில் என் சொந்தக் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அந்தச் சிறிய கோழிக்குஞ்சு எப்படி மீண்டும் மீண்டும் சாதாரண நிலைக்குத் திரும்புகிறது? கிராமத்திற்கு வியாபாரம் செய்ய வந்த நபர் ஒருவர், இந்த கோழிக்குஞ்சுகள் மிகவும் பலமானவை...
உலகின் மிக விலைமதிப்ப உயர்ந்த மாம்பழ ரகமான ‘மியாசாகி’ மாம்பழங்களை உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரைச் சேர்ந்த விவசாயி சந்தீப் சவுத்ரி பயிரிட்டு விற்பனை செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சந்தீப் சவுத்ரி பயிரிட்ட 1...
ஆந்திரப் பிரதேச மாநிலம், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் சச்சின், கணிதக் கணக்கீடுகள் மற்றும் நாள்காட்டி கணிப்பில் கணினியை விட வேகமாகக் கணக்கிட்டு உலக சாதனை படைத்துள்ளார். அண்மையில்...
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஐஐடி பட்டதாரி ஒருவருக்கு, வருமான வரித் தாக்கல் செய்யும்போது நிலுவையில் உள்ள ரூ. 15,000 வரியைச் செலுத்தக் கூட கையில் பணமில்லாமல் கடன் வாங்கிய விசித்திரமான சம்பவம்...
இந்தியாவின் ‘சிலிகான் வேலி’ என்றழைக்கப்படும் பெங்களூரு நகரில், குண்டும் குழியுமான சாலைகளுக்கு எதிராக மக்கள் அவ்வப்போது குரல் கொடுத்து வருகின்றனர். இந்த வரிசையில், மேற்கு பெங்களூரு பீன்யாவிற்கு அருகிலுள்ள ருத்ரப்பா லேஅவுட் பகுதியில் வசிக்கும் தனஞ்சய்...
டெல்லியில் சாக்கடைத் திருடன் மற்றும் பார்ட்டி பத்மாஷ் என்றழைக்கப்படும் தீபக் என்பவரை சதர் பஜார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர் நீண்டகாலமாக மொபைல் போன் திருட்டு, பாக்கெட் அடிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்....
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலைத் தடுத்து முறியடித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. மத்தியஸ்தர்கள் அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு தரப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குக் கொண்டுவர...
கொடிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணத்தின் விளிம்பிலிருந்த ஒரு தந்தை, தனது ஆயுள் முடிவதற்கு முன் தன் அன்பு மகன் மந்திராவிற்கு நெஞ்சை உருக்கும் இறுதி வார்த்தைகளை விட்டுச் சென்றுள்ளார். “மந்திரா, நான் எங்காவது சென்றுவிட்டால், அம்மா...
உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் அருகே உள்ள யமுனை நதியின் அவல நிலையை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆக்ராவுக்குச் சுற்றுலா வந்த வெளிநாட்டுச் சமூக வலைதளத் தாக்கீட்டாளர் ஒருவர், தாஜ்மஹாலின் பின்புறம்...