கொல்லிமலை ஆரியூர் நாடு ஊராட்சியின் குழிவளவு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 22). இவருக்கு தெவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியோடு பழக்கம் இருந்து உள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் தகாத உறவை மேற்கொள்ளவைத்தது...
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒரு கோர சம்பவம் அரங்கேரி இருக்கிறது கன்னடாவில் .கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை ஏற்படுத்திய விபத்தில், அவரது 17 வயது...