கார்த்திகை தீபம் அன்று ஆரமித்து போராட்டம் இன்னும் நீடித்து வருகிறது .இந்த போராட்டத்தில் அதிகமான இளஞ்சர்கள் பட்டாளம் தான் இருக்கிறது . இந்த போராட்டம் சென்னையில் மெரினாவில் நடந்த போராட்டம் போல் உள்ளது, இந்த போராட்டத்தில்...
இந்தியாவின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு வடஇந்திய முழுவதும் ஏலாரமான இளஞ்சர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி விடிய விடிய போராட்டம் நடந்துகிறார்கள். இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம்...