நொய்டா நகரத்தின் 119-வது பிரிவில் அமைந்துள்ள மிக உயரமான குடியிருப்பு வளாகம் ஒன்றில் எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து நேரிட்டது. இந்தக் கட்டிடத்தின் 22-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இயங்கிக் கொண்டிருந்த குளிர்சாதன...
டெல்லியில் நேற்று அதிகாலை பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் நடந்த தீவிபத்தில் 47க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .இதில் முகமது முஷாரப் தீவிபத்து நடக்கும்பொழுது தான் நண்பனான மோனு அகர்வாலுக்கு போன் செய்து தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள கண்ணீர்...