கற்பூர வாழை கண்ணீருக்கு குளிர்ச்சி தரும்… இந்தக் காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிவி மொபைல், கம்ப்யூட்டர் இவை இல்லாமல் இருக்க முடியவில்லை. .டிஸ்ப்ளே இல் ஏற்படும் ஒளியால் நம் கண்கள் சீக்கிரமாக செயல்...
துளசி இலை, இஞ்சி கஷாயம் காய்ச்சி குடித்து வந்தால் சீதள காய்ச்சல் தீரும்… கற்பூரவல்லி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி...
குடல் புண் குணமாக மணத்தக்காளி கீரை சாப்பிட வேண்டும்…? மணத்தக்காளியை தென் மாவட்டங்களில் குட்டி தக்காளி, மிளகு தக்காளி என்று அழைப்பதுண்டு. வரப்புகளிலும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளிலும் தானாக வளரக்கூடிய ஒருவகை செடி இனத்தைச்...
பப்பாளியில் இருக்கும் மகத்துவம் பலருக்கும் தெரிவதில்லை. மறுபுறம் தினசரி உணவுகளில் பப்பாளியையும் எடுத்துக் கொள்வது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பப்பாளியின் சந்தையும் நாளுக்கு நாள் அதிகமாக இருக்கிறது. அப்படி பப்பாளியில் என்ன நன்மை...
மாதுளம் பழம் பிராணவாயுவை கிரகிப்பை ரத்தத்தில் அதிகபடுத்துவதால் உடல் பலம் இல்லாதவர்கள், நோயாளிகள் மற்றும் சுறுசுறுப்புத்தன்மை இல்லாதவர்கள் இப்பழத்தை அதிகம் உண்டு வருவது சிறந்த பலன் அளிக்கும். புற்று நோய் மாதுளம் பழத்தை ஜூஸ் பிழிந்து...