பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனிதா என்பவருக்கும். பின்னர் அதே ஊரில் அரசு ஊழியராக இருக்கும் வசந்த என்பவருக்கும் கடந்த வருடம் ஜூன் 30ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது முடிந்தது. அதை தொடர்ந்து...
வினோத்( 24 )இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவருகிறார். இவர் தென்காசி மாவட்டம் முள்ளிக்குளம் என்று கிராமத்தை சேர்ந்தவர். கல்லூரி பெண் ஒருவர் தனது செல் போனை தவறவிட்டுள்ளார். அந்த போன்...