மருத்துவரின் அஜாக்ரதையினால் இழந்த இளம்பெண் , சென்னையில் இருமல் பிரச்சனைக்காக மருத்துவமனை சென்ற பெண்ணுக்கு தவறான நரம்பு ஊசி போடப்பட்டதால் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகள் நித்யா(வயது 21), பட்டப்படிப்பு...
சென்னையில் ஒரு காதல் ஜோடிகள் வித்தியாசமாக திருடி வருகிறது. சென்னை சேர்ந்தவர் ஜெகதீசன். கடந்த 21ம் தேதி இவரது வீட்டில் திருடு போயுள்ளது. அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த...