தெலுங்கானாவில் உள்ள ராமகுண்டம் மாவட்டத்தில் உள்ள பெத்தப்பள்ளி ஊரை சேர்ந்தவர் மாணவரான சந்தோஷ் இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்று படித்து வந்தார் உடன் படிக்கும் சகமாணவரான அபிஷேக் என்பவருடன் நட்பாக பழகிவந்தார், அபிஷேக்கின் நடை...
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தையை சேர்ந்தவர் வேல்முருகன் இவருக்கு வயது 26 இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த ராஜஸ்ரீக்கு கடந்த மாதம் நவம்பர் 24 பெரியோர்களால் திருமணம் நடந்தது . ராஜஸ்ரீக்கு வயது 23 . இவர்...