தற்போது நாட்டில் சிறுமிகள் ஆபாச படங்களை பார்க்கவோ, பகிரவோ கூடாதென குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு அதிரடியா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி அதை மீறுபவர்கள், போக்சோ வழக்கில் கைது செய்யப்படுவார்கள்...
திருச்சி அருகே உள்ள நாவலூர் பகுதியை சேர்ந்தவர் சங்கீத இவர் 2010ம் ஆண்டு சேலத்தில் உள்ள நித்தியானந்தா தியான வகுப்பிற்கு சென்றார். பின்னர் அதன் தொடர்ச்சியாக மூன்று மதம் இடைவெளிக்கு பிறகு கர்நாடக மாநிலம் பெங்களூரில்...