மதுரையை அடுத்த சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கூவலபுரம் என்ற கிராமம் உள்ளது அந்த கிராமத்தில் கடைபிடித்துவரும் நம்பிக்கையை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து வருகிறார்கள். இந்த நவீன காலக்கட்டத்தில் முன்னோர்களின் நம்பிக்கையை கடைப்பிடித்து வருகிறார்கள்....
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த 63 வயது மூதாட்டி நாயக் குமாரி இவரை அப்பகுதி கிராமக்கள் சேர்ந்து சூனியக்காரி கிழவி என்று ஒதுக்கி வைத்துள்ளார். அந்த கிழவிக்கு கால் விரல்கள் பத்தும் ஒரு கையில்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் மாவட்டத்தில் உள்ள குல்தாரா கிராமம் இந்த கிராமம் பேய் கிராமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்தில் இரவில் தங்கினால் தங்கும் நபர்களை பேய் கொன்றுவிடும் என்று கூறுவார்கள். ஆம் அந்த பேய்...