ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பனைகுளம் அருகே உள்ள கிராமம் கிருஷ்ணாபுரம் இந்த ஊரை சேர்ந்த தம்பதிகளான முனீஸ்வரன், தனலெட்சுமி இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளாகிறது தற்போது இந்த தம்பதியினருக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது....
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரன்கோட்டை ஊரை சார்ந்த மாரியப்பன் காளியம்மாள் தம்பதியினர் புதியதாக ஒரு வீடு ஒன்று காட்டியுள்ளனர். புதுமனை புதுவிழாவிற்காக்க மாரியப்பன் அருகில் உள்ள ஜோதிராடரை பார்க்க சென்றுள்ளார் பின்னர் ஜோதிடர்...