தூத்துக்குடி மாவட்டம் பாண்டி என்பவரின் முதல் மனைவி மகேஷ்வரி 16 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட, மகேஷ்வரியின் தங்கை கோகிலாவை பாண்டி இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். முதல் மனைவிக்கு கவிதா என்ற மகள், மணிகண்டன் என்ற மகன்...
ஹரியானாவில், ஒரு நபர் சைகோ போல் நடந்து கொண்டுள்ளார் . பிரிந்து சென்ற மனைவியைக் கொன்று படுக்கை மைத்தைக்குள் சுற்றி பெட் ரூமில் வைத்திருந்த கணவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.இதுகுறித்து அப்பெண்ணின் சகோதரர்...