ஆஸ்திரேலியாவின் முன்னாள் டி20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி புதன்கிழமை நாட்டின் மூன்று தேசிய தேர்வாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார், ஓய்வுபெற்ற கிரெக் சாப்பலுக்கு பதிலாக நியமிகப்பட்டுள்ளார்.பெய்லி 37 வயதானவர் , ஆஸ்திரேலியாவுக்காக ஐந்து டெஸ்ட், 90 ஒருநாள்...
டெல்லி ,சிறுநீரக நோயால் ஒருவர் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவருக்கு சுவாசிப்பதில் பெரும் பிரச்னை நிலவியது. அதோடு உறுப்பு முழுவதும் நீர்க்கட்டிகள் வளரும் அபாயம் ஏற்பட்டது. இந்த பாதிப்பு தீவிரமானதையடுத்து, சிறுநீரகத்தை அறுவைசிகிச்சை செய்து அகற்ற...
சில நேரத்தில் மருத்துவர்கள் கூட கடவுளைப்போல் உள்ளனர், பிரித்தானியா சேர்ந்த ரவி – உஷா புருத்வி தம்பதியின் மகன் பிரனவ் (7). பிரனவ் 12 மாத குழந்தையாக இருக்கும் போதே அவன் முட்டி போட்டு தவழ...
அமெரிக்காவின் கொலம்பியாவைச் சேர்ந்தவர் மோனிகா. கர்ப்பிணியான இவர் கடந்த மாதம் இரட்டையர்களை பெற்றெடுத்தார். ஒட்டிப் பிறந்த இரட்டையர்களில் ஒரு குழந்தை ஆரோக்கியமாகவும், இன்னொரு குழந்தை வளர்ச்சி பெறாத உயிரற்ற கருவாகவும் இருந்துள்ளது.இதனால் அந்த கரு, பிறந்த...
தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்து அதற்கு ஒரு நடிகை தன ஓவியா. கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்து வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை...
காதல் திருமணம் புரிந்து கொண்ட சஞ்சீவ்-ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க போகிறது., ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் சஞ்சீவ்-ஆல்யா மானசா. இருவரும் ரீல் ஜோடியாக திரையில் அறிமுகமாகி பின் வாழ்க்கையில் ரியல் ஜோடியாக...
பெண் எவ்வளவு அழகா இருந்தாலும் கூட அவள் எவ்வளவு படித்து இருந்தாலும் கூட எவ்வளவு சீர் வரிசை கொண்டு வந்து இருந்தாலும் கூட அந்த காலம் முதல் இந்த காலம் வரை வரதக்ஷனை கொடுமை என்பது...
நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் பிற வாழ் உயிர் இனங்கள் அழிந்து வருகிறது. அதற்கு எடுத்து காட்டாக, ஒரு மான் இறந்து உள்ளது. தாய்லாந்தில் இறந்த மான் வயிற்றில் இருந்து 7 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை...
இந்திய பெண்களுக்கு வெளி நாட்டில் பாதுகாப்பு கிடையாது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு ,இந்திய இளம்பெண் அமெரிக்காவில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யபட்ட வழக்கில், தான் அந்த அழகான பெண்ணை விசிலடித்துக் கூப்பிட்டதாகவும்,...
குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை...