தனது 2 மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது !… பரபரப்பில் கோவை மக்கள் !…. - cinefeeds
Connect with us

TRENDING

தனது 2 மாற்றுத்திறனாளி குழந்தையுடன் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது !… பரபரப்பில் கோவை மக்கள் !….

Published

on

குழந்தைகளுடன் தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தனது 2 மாற்றுத் திறனாளி குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கோவை அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கௌரி என்பவருக்கு திவ்யதர்ஷினி மற்றும் பிரனேஷ் என்ற 2 மாற்றுத் திறனாளி குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கௌரியின் கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து பிரச்சனை செய்துவந்ததாகக் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்து போய் இருந்த கௌரி தனது 2 குழந்தைகளுக்கு தூக்கு மாட்டிவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 3 பேரில் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Advertisement

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.தாய்வுடன் இரண்டு மாற்று திறனாளிகள் இறந்த இந்த சம்பவம் சோசியல் வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in