Uncategorized
மாற்றுத்திறனாளி மற்றும் மனநல’… ‘பாதித்த சிறுமியை வலுக்கட்டாயமாக” 63 வயது முதியவர் செய்த நாசம் கடலூரில் நடந்த பாரப்பரப்பு..?
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேல்குமரமங்கலம் அன்பழகன் அந்த கிரமத்தில் வசித்து வந்தார் அவர் அதே ஊரை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததிற்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது கடலூரை நீதி மன்றம்.
கடந்த 2018ம் ஆண்டு மேல்குமரமங்கலம் கிராமத்தை சேர்ந்த மாநிலம் பாதித்த சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பெற்றோர்கள் வெளியே செண்ருந்தனர். அப்போது மனநலம் பாதித்த சிறுமியின் தம்பிகள் இவர்களை உங்கள் அக்காவிற்கு வைத்தியம் பார்க்கபோறேன் நீங்க கொஞ்சம் வெளியே செல்லுங்கள் என்று கூறிவிட்டு. மனநலம் பாத்தித்த சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.
பின்னர் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தவுடன் அன்பழகன் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டார். இந்த கொடூர செயலை பார்த்த பெற்றோர்கள் அதியடைந்தனர்.பின்னர் போலீசில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் அன்பழகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையியடைத்தனர்.தற்போது இந்த வழக்கு விசாரணை முடிந்து அன்பழகனும் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.