டார்ஜிலிங்கில் உள்ள பாலாசன் ஆற்றில் இளைஞர்கள் சிலர் தங்களின் தார் காரை ஓட்டி அலட்சியமாக விளையாடிய விபரீதம், அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடிந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு, சில இளைஞர்களும் யுவதிகளும் தங்களது தார் வாகனத்தை ஆற்றின்...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த வனஜா (55) என்ற பெண் வீட்டில் தனியாக இருந்தபோது ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மளிகைக் கடை நடத்தி வரும் இவரது...
அர்ஜென்டினாவில் இருந்து இந்தியாவின் உலக அதிசயமான தாஜ்மஹாலைக்காண வெளிநாட்டுப் பெண் ஒருவர் வந்திருந்தார். இந்தியக் கலாச்சாரத்தின் மீதுள்ள ஈர்ப்பால் அவர் சேலை அணிந்து வந்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவரது சேலை அவிழ்ந்து சரிந்துள்ளது. சேலையை மீண்டும்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயக்கப்படும் பி.எம்.டி.சி. மாநகரப் பேருந்துகளில் சில்லறைப் பற்றாக்குறை காரணமாகப் பயணிகள் கீழே இறக்கிவிடப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் இரவு நேரத்தில் முகக்கவசம் அணிந்து இரகசியப்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டால், அந்நாட்டை முற்றிலும் அழிப்பதற்காக 1,000 ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சமீபத்தில் கொல்லப்பட்ட ஈரானின் ஆன்மீகத் தலைவர்...
2026 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவை மீண்டும் வலுப்படுத்தும் பணிகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அவருக்கு எதிராகக் கட்சிக்குள் ரகசியமாகக் கையெழுத்து வேட்டை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள்...
அதிமுகவை மீண்டும் பலப்படுத்துவதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடத்தப்படும் மாவட்ட வாரியான ஆலோசனை கூட்டங்களை, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்ந்து புறக்கணித்து வருவது அவருக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...