நெல்லை அருகே பள்ளிக்கூடத்தில் மாணவரை முட்டிப்போட வைத்து வேப்பங்கம்பால் சரமாரியாக ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அடுத்த முறப்பநாடு அருகே உள்ள அனவரதநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் பவின்....
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டின் பர்தாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிதானி பகுதியில் உள்ள அவிகா ஓட்டலில் இன்று ஏற்பட்டுள்ள மாபெரும் தீ விபத்து அப்பகுதியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் கட்டிடம் முழுவதும்...
தமிழக தற்போதைய அரசு நடவடிக்கைகளை கண்டித்து முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் தற்போதைய அரசு காட்டுவதில்லை....
சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த 53 வயது முன்னாள் தனியார் நிறுவன அதிகாரி ஒருவர், ஆபாச டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்களை நம்பி ஆலந்தூரில் உள்ள சொகுசு விடுதிக்குச் சென்ற இடத்தில், போதையில் மயங்கிய...
கிழக்கு காங்கோ நகரான புகாவுவில் கடந்த வியாழக்கிழமை அன்று இரண்டு பள்ளிகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 26 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரமான சம்பவத்தில் மேலும் டஜன் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்டத்...
ஐதராபாத்தைச் சேர்ந்த லட்சுமி நரசம்மா (55) என்ற பெண்மணி, கடந்த 10 ஆண்டுகளாகப் படுக்கையிலேயே முடங்கியிருந்தாலும், தற்கொலை தடுப்பு உதவி மையம் மூலம் 300-க்கும் மேற்பட்ட உயிர்களைக் காப்பாற்றி மறுவாழ்வு அளித்து வருகிறார். இவரது இந்த...
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட அதிபயங்கர வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ள நிலையில், ஆற்றில் அடித்து வரப்பட்ட மண் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் ஏராளமான உடல்கள் ஆழமாகப் புதைந்து கிடக்கும் அவலம் பேராதிர்ச்சியில்...