தாயின் சடலத்தைப் பார்த்து குழந்தை கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மேந்திரன். இவரது மனைவி சுகன்யா (27). இந்த தம்பதியருக்கு பவ்யா...
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இருஞ்ஞால குடா என்ற பகுதியை சேர்ந்தவர் பிரணவ் (25). B.com படித்துள்ளார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு முன்னர். ஒரு விபத்தில் சிக்கி கொண்டார். அதன் பின்னர் அவரது...
அமெரிக்காவில் நடைபெற்று வரும் குத்து சண்டை WWE இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் WWE என்று அழைக்கப்படுகிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்காவை விட இந்தியாவில் தான் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். இந்த குத்து சண்டையை சிறியவர்கள்...
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த காதல் ஜோடிகளான நைம் வேரா(25) மற்றும் மைக்கோல கோர்டிலோ(24) இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர் இருவருக்கும் அடிக்கடி சிறு சிறு சண்டைகள் வரும். அப்படி ஒரு நாள் இருவர்க்கும் வாக்கு வாதம்...
சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இவரும் நடிகர் தனுஷ் அவர்களும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் இந்த தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தற்போது ஐஸ்வர்யா தனுஷின் புகைப்படம்...
அந்த பழம் தான் பேரிச்சம் பழம். இது அரபு நாடுகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இத சாப்பிட்ட எவ்ளோ சத்து வரும்னு நம் அனைவரும் அறிந்ததே. அதில் சில நம் இப்போது காணலாம். பேரிச்சம்...
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 2 பெண்களை காதலித்து வந்தார். அந்த பெண்களும் மாறி மாறி காதலித்தனர். அந்த இளைஞர் இரண்டு காதலிக்கும் ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார்...
ஈரோடு அடுத்த பெருந்துறை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் விஜய், மிதுன் ரித்தீஷ், மவுலி, தருண்ஸ்ரீ ஆகிய நன்கு மாணவர்கள் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் இரவு வெகுநேரமாகியும் வீற்றிக்கு...
உலகெங்கிலும் புதிது புதிதாக நோய்கள் உருவாகி வருகிறது. சித்த மருத்துவம், ஆயர்வேதம் போன்ற முறைகளை நாடி மேலை நாட்டவர்களே நம் நாட்டிற்கு வருகிறார்கள். நமது இந்திய நாடு “மூலிகைகளின் சுரங்கம்” என்று சொன்னால் அது மிகையாகாது....
மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண...