சென்னை மீனம்பாக்கம் அடுத்துள்ள நங்கநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனலட்சுமி 80-வயதாகிறது நேற்று இவர் தனியாக இருந்த போது அவ்வழியே சென்ற இளைஞர் கதவை திறந்து வீட்டிற்குள் இருந்த வயதான பாட்டியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்....
சீனாவில் பரவி உள்ள கொடிய வைரஸ்ஸான கொரோனா வைரஸ் பல நாடுகளை பயமுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பிராய்லர் கோழியின் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது என்று தற்போது செய்திகள் பரவுகிறது. இதனால் தற்போது பிராய்லர்...
சத்திஸ்கர் மாநிலத்தில் விசித்திவருபவர் பஸ்தாரியா (77 )இவர் மிகுந்த செல்வந்தர் முதல் மனைவி இறந்து பலவருடங்கள் ஆனா நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்தார் தனிமையை நினைத்து ஏங்கினார் பின்னர் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்தார்....
பிரபல தொலைக்காட்சிகளில் எல்லாம் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். மோனிகா அதிலும் தூர்தர்ஷன் சேனலின் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் அதன் அறிமுகத்தாலே சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பல சீரியாக்களில்...
சென்னை எழும்பூரில் உள்ள சுலைமான் சக்ரியா அவென்யூல் வசித்து வருபவர் டாக்டர் கோகுல் தாஸ் இவர் மிகப்பெரிய செல்வந்தர் அக்குள்ல தோப்பு வீட்டு பங்களாவில் வசித்து வருகிறார் இவருக்கு 84-வயதாகிறது இவருடன் இவர் மனைவியும் வசித்து...
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சச்சின்(21), சிந்துஸ்ரீ (19) இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள் இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்தனர் பின்னர் இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தநிலையில் கண்டித்தனர். மேலும் மாணவி சிந்துஸ்ரீ பெற்றோர்கள்...
தேனிமாவட்டம் ,கொடுவில்லர்பட்டியை அருகே உள்ள நாகலாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் மதுரைசுகந்தி இவரது கணவர் ராணுவத்தில் இருப்பதாக கூறி டிக் டாக்கில் பஞ்சு வசனம் மற்றும் பாடல்கள் பாடி பிரபலமடைந்தார். தொடர்ந்து டிக் டாக்கில் முன்னணியில்...
ஒரிசா மாநிலத்தில் 32வயதுடைய ஆசிரியை ஒருவர் 15வயது கொண்ட பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வீட்டிற்கு சென்று டியூஷன் எடுத்து வந்தார். வழக்கம் போல காலை மாலை தினமும் டியூஷன் எடுத்து வந்தார் அப்போது ஒருநாள்...
சேலம் அஸ்தம்பட்டி கே.கே. நகரை சேர்ந்தவர் ஆர்த்தி இவர் அதேபகுதியை சேர்ந்த அசோக் என்பவரை காதலித்து வந்தார் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர் இதனால் நேற்று காதலர் தினம் மற்றும் காதலி ஆர்த்தியின் பிறந்தநாள்...
சென்னை கே.கே.நகரை சேர்ந்த தம்பதிகள் இவர்களுக்கு 10 மற்றும் 5வயதில் இரு மகள்கள் உள்ளன மற்றும் ஒரு மகன் உள்ளார் நேற்றிரவு இரண்டாவது மகள் கழிவறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் வரவில்லை அதிர்ச்சியடைந்து கதவை திறந்த...