சீனாவில் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்த நாட்டில் உள்ள மக்களிடத்தில் வனவிலங்கு உணவுகள் உண்ண தடை உத்தரவு பிறப்பிக்கபட்டது. மேலும் எந்த ஒரு ஊடகங்களிலும் வனவிலங்கு விற்பனை செய்ய தடையுத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. சந்தைகள்,...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமாதாபத்தை சேர்ந்தவர் நித்தின். இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடினால் விவாகரத்தும் ஆகிவிட்டது. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு மொரிசியஸ் நாட்டுக்கு வேலைக்காக சென்றார். அப்பொழுது அங்கு வந்த ஜேர்மனியை சேர்ந்த...
அமெரிக்காவில் கடந்த 14 வருடமாக ஒரு மருத்துவர் தன்னிடம் செயற்கை முறையில் கருத்தரிக்க வேண்டி வரும் பெண் நோயாளிகளிடம் அவரது சொந்த உயிர் அணுக்களை செலுத்தி கருத்தரிக்க வைத்து குழந்தை பெறவைத்து உள்ளார். அவர் இவ்வளவு...
உலகில் தற்பொழுது வித்யாசமாக திருமணம் நடந்து வருகிறது .அந்த வகையில் இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசத்தில் இருக்கும் ஆக்ராவில் வசித்து வரும் 60 வயது மூதாட்டிக்கு திருமணம் ஆகி 7 குழந்தைகளும் 10 கு மேற்பட்ட...
நாளை 71 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி நாடு முழுவதும் உள்ள பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் மற்றும் அரசு அலுவலங்களில் கொடி ஏற்றும் விழா நடைபெறும் .அதனை ஒட்டி இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கோலாகலமாக ஏற்பாடுகள்...
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ராம் . இவருக்கு வயது 26 . இவர் பிறப்பில் பெண்ணாக பிறந்தாலும் சில ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர். மேலும் இவரது வீட்டு அருகில் வசித்து...
கேரளா மாநிலத்தில் உள்ள கடற்கரையில் நிர்வாணமாக சடலம் ஒன்று கிடந்தது அந்த சடலம் ஒரு பெண் அவரது முடியும் அறுத்தபடி இருக்கின்றது. மேலும் அவரது உடம்பில் அந்தரங்க இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது....
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை சினேகா எல்லோரும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை தங்கள் பக்கம் இழுப்பார்கள். ஆனால் குடும்பாங்கான ஹோம்லி பார்வையில் ரசிகர்களை தன்பக்கம் இழுத்து கிறங்கடித்தவர். இவர்...
சீனாவில் அதிவேகமாக பரவிவரும் கொரேனோ வைரஸ் இதன் பாதிப்பினால் இதுவரை 26 பேர் இறந்துள்ளனர் 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள் மேலும் இந்த நோயின் பாதிப்பு தீவிரமாகிறது. மருத்துவர்கள் இதுவரை பார்த்திராத கொடிய நோய்யாக...
பிட்சை எடுத்தாலும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனசு உள்ள ஒரு முதியவர். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் புல்பாண்டி என்ற பாண்டி (66). இவரது மனைவி இறந்த பிறகு இவர் 1979-ம் ஆண்டு மும்பை...