ராமநாதபுரம் அடுத்த பரமக்குடியை சேர்ந்த பாலாஜி மற்றும் சுகன்யாவிற்கும் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த்தது தற்போது சுகன்யாவின் நடவடிக்கை சரி இல்லாததால் கணவர் பாலாஜி சுகன்யாவை திவிவிரமாக கண்காணிக்க தொடங்கினார். அவர் நினைத்தை போல...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சார்ந்த ராஜசேகர் என்பவர் சூடான் நாட்டில் கண்ணாடி தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார் தினமும் தன் மனைவி மற்றும் 3 வயது மகளுக்கு போன் செய்து பேசுவது வழக்கமாய் கொண்டிருந்தார். அந்தவகையில் வழக்கம்...
அடர்ந்த புதர்களுக்கு நடுவேய் ஒரு 17 வயது இளம் பெண் தூக்கிட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது பத்தி எனும் பதில் கிடைக்க வில்லை போலீசார்...
பானிபூரி விற்ற இளைஞன் கிரிக்கெட் வீரராக வளம் வருகிறார்… உத்திர பிரதேச மாநிலத்தில் 17 வயது கிரிக்கெட் வீரர் யஷஸ்வி என்பவர் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.மும்பையில் ஏழைக்குடும்பத்தில் பிறந்த...
கொழுந்தனாரையே கொலை செய்த அண்ணியை கைது செய்த போலீசார் . மர்மமான முறையில் இளைஞர் உயிரிழந்த வழக்கில் அவரது அண்ணன் மனைவி போலீஸில் சரணடைந்துள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வையங்குடியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர்...
சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. இவர் பல படங்களில் நடித்துள்ளார்.. பல மொழிகளில் படம் நடித்து வந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்ற நோக்கத்துடன்...
பெண் ரவுடிகள் முளைத்திடுச்சி ஜாக்கரதாய இருங்க பசங்கள !… கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தோழியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொடுங்கையூர் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள். நுங்கம்பாக்கம்...
கேரள மாநிலம் திரிசூரைச் சேர்ந்த அபிஜித் மோகன் மற்றும் ஸ்ரீ லட்சுமி இருவரும் பெங்களூரில் உள்ள பிரபல I.T கம்பெனியில் வேலை செய்துவருகிறார்கள் இருவரும் காதலித்து வந்த்துள்ளார்கள் இவர்களது காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த்தை அடுத்து...
தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் இதற்க்கு தான் ஆசைபட்டாயா பாலகுமாரா என்ற படத்தில் குமுதவாக மிகவும் பிரபலமானவர் நடிகை நந்திதா அதை தொடர்ந்து பலப்படங்களில் தற்போது நடித்துவருகிறார். எப்போது குடும்ப பாங்கான...
சென்னை பெரம்பூர் காமராஜ் நகரில் ஹஜிரா பானு என்ற திருமணமான இளம் பெண் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அப்போது அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்...