அமேரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் எப்சிபாவில் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் பைரபகா (24)என்ற இளம் பெண் இவர் இந்தியாவை சார்ந்தவர் மேலும் இவர் அங்குஇருக்கும் நடுநிலைப்பள்ளியில் இயற்பியல் மற்றும் சமூக ஆய்வு படங்களை நடத்தி வருகிறார்....
ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பமான 17வயது இளம் பெண் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த கொலை சம்பவத்திற்க்காக இறந்த பெண்ணின் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர் போலீசார். அதில் திடுக்கிடும் பல உண்மைகள் வெளிவந்தது. பெற்ற...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் வசித்து வருபவர் ராஜசேகர் இவர் டிக் டாக்கில் பல பெண்களை மயக்குவதில் இவருக்கு மன்மதன் என்று அடைமொழி ஒன்று உள்ளது. இந்த ராஜசேகர் சுகன்யா என்ற பெண்ணிற்கும் திருமணமாகி இரண்டு வயதில்...
மதுரையை அடுத்து உள்ளார் திருமங்கலம் பகுதியில் இருக்கும் சமத்துவபுரம் உள்ளது இங்கு வசித்துவருபவர் சிலம்பரன் (25) இவர் தனியார் செல் போன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மேலும் சமத்துவபுரம் அருகே உள்ள கட்ராம்பட்டி என்னும் ஊரில் சிலம்பரசனின்...
தற்போது கொடிய நோய்களில் வரிசையில் டிக் டாக்கை சேர்த்துள்ளனர் கொடிய நோய் என்பது மனிதனின் உடலை கொஞ்சம் கொஞ்சமாக பரவி அழித்து நாம் இறக்க நேரிடும் அந்தவகையில் தான் இந்த டிக் டாக் செயலிலயும் நாம்...
தமிழகத்தில் டிக் டாக் மோகம் பரவி உள்ளது. அதில் பெண்கள் தான் உச்சம் நிலை இதில் பள்ளி கல்லூரி பெண்களை விட திருமணமா குடும்பப்பாங்கான பெண்கள் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் ரௌடி பேபி...
உகாண்டாவைச் சேந்த இமாம் முகமது இவருக்கும் சுவபுல்லா நபுகீரா என்ற பெண்ணிற்கும் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. முஸ்லீம் பெண் என்பதால் எப்பவும் முகத்தை மூடியே வைத்திருப்பர். பின்னர் சில நாட்களில் பக்கத்து...
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகர் பகுதியில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்துவந்த பெண் ஒருவரை ஊழியர் ஒருவர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்தார். இந்த கொடுமையை வெளிய சொல்ல தயங்கிகொண்டுஇருந்தார். அப்போது அவரின் தோழி ஒருவரிடம்...
உலகில் உள்ள ஆண்களின் பெண்களை கஷ்டப்படுத்தாமல் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து அவர்களது சந்தோஷத்தை பார்த்து ரசிக்கும் ஆண் யார் என்றால் அது தந்தை தான் . நாம் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் நம்மை அவரது...
மேற்கு வங்காளத்தில் உள்ள தினாஜ்பூர் மாவட்டத்தில் சஃபாநகர் பகுதியில் 17-வயது இளம் பெண் கடந்த ஞாயிற்று கிழமை மாலை அருகில் உள்ள கடை செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் இரவு வெகுநேரமாகியும் இளம் பெண்ணை...