Uncategorized
‘இரண்டு நாட்களில் திருமணம்’…. “மணப்பெண் காதலனுடன் எடுத்த விபரீதம்”…. ‘காதலர் தினத்தில் நடந்த’ : அலங்கோலம்…?
கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த சச்சின்(21), சிந்துஸ்ரீ (19) இருவரும் கல்லூரியில் படித்து வருகிறார்கள் இந்தநிலையில் இருவரும் காதலித்து வந்தனர் பின்னர் இவர்களின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தநிலையில் கண்டித்தனர். மேலும் மாணவி சிந்துஸ்ரீ பெற்றோர்கள் சிந்துவுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
சச்சின் மற்றும் சிந்து இருவரும் வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பதால் சிந்துவின் பெற்றோர்கள் வேறொரு இளைனருடன் நிச்சையாக்கப்பட்டு வரும் 16ம் தேதி திருமணம் செய்யா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர்.
இந்தநிலையில் காதல் ஜோடிகள் இருவரும் காதலர் தினத்தன்று வீட்டை விட்டு வெளியேறி ஹாரங்கி நீர்வீழ்ச்சி பகுதியில் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். முன்பாக சச்சின் தான் தற்கொலை செய்யப்போகிறேன் என்று பெற்றோர்களுக்கு செல் போனில் தகவல் கொடுத்தார்.
பின்னர் தற்கொலையை தடுக்க பெற்றோர்கள் வருவதற்குள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.