TRENDING
13 வயது மாணவனை’… “அப்பாவாக்கிய ஆசிரியை DNA-வில் தெரிய வந்த” ‘உண்மை அதிர்ந்து போன கணவர்’…?
இங்கிலாந்தில் 20 வயதுடைய லியா கார்டைஸ் என்ற இளம் பெண் ஒருவர் பெர்க்ஷயர் வின்சன்ட் என்ற நகரில் வசித்து வருகிறார். இவர் குழந்தை பாதுகாப்பு சம்பந்தமான ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார். அதனை தொடர்ந்து அருகில் இருந்த மழலையர் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த மூன்று வருடத்திற்கு முன்னர் 2017ம் ஆண்டு லியா மது போதையில் தன் வீடு என நினைத்து வேறொரு வீற்றிக்கு சென்று விட்டார். அப்போது அந்த வீட்டில் 13வயது சிறுவன் மட்டும் தனியாக இருந்தான். போதையில் இருந்த லியா அந்த சிறுவனை பலவந்தமாக பாலியல் வன்புணர்வு செய்தார்.
பின்னர் அடிக்கடி அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று லியா அந்த சிறுவனுடன் தனிமையில் இருப்பர். மேலும் லியாவிற்கு காதலன் ஒருவர் இருந்துவருகிறார். அதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஒரு குழந்தை பிறந்தது.
தினமும் குழந்தையின் நடவடிக்கையை பார்த்த கணவர் மனைவியிடம் இந்த குழந்தை நம்ம குழந்தையை என்று ஒரு நாள் கேள்வி கேட்டார். பின்னர் சந்தேகித்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் போலீஸ் விசாரணையில் இந்த குழந்தை என் கணவர் குழந்தை தான் என போராடினார்.
பின்னர் மருத்துவர்கள் DNA-பரிசோதனை செய்தார்கள் அதில் அந்த குழந்தை அந்த 13 வயது சிறுவனுடையது என்று ஆய்வரிக்கை வெளியானது. இத்தனை நாட்களாக கொஞ்சி வளர்த்து இன்னொருவன் பிள்ளையா என்று காதல் கணவர் ஷாக்காகி உள்ளார்.