Uncategorized
‘நித்தியானந்தாவின் கெடு… ‘முடிந்து அவரின் சொத்திற்கு வைத்த’…” செக் நீதிமன்றம் காட்டிய அதிரடி”…?
சுவாமி நித்தியானந்தா பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகயக உள்ளார். அதிலும் முக்கியமாக பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் தான் அதிகம் உள்ளார். மேலும் நீதிமன்றம் பலமுறை ஆஜராக சொல்லி நிபந்தனை அளித்தாலும் அதனை சற்றும் பொருட்படுத்தாமல். அலட்சியமாக இருந்த நித்தியானந்தாவுக்கு இனிமேல் விளக்கு அளிக்க முடியாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறி உள்ளது.
மேலும் நித்தியானந்தாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் எவை எவை என பட்டியல் தயாரித்து வரும் ம் தேதிக்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்று போலீசாருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது அதனால் வரும் ம் தேதி ஆஜராகவில்லை என்றால் அனைத்து சொத்தும் முடக்கப்படும் என்று நீதிபதி கூறியுள்ளார்.