TRENDING
‘நித்தியா நந்தவா இது’…! தற்போது வெளிவந்த உண்மை..? இணையத்தில் “தீயாய் பரவும் வீடியோ”..?
சுவாமி நித்தியானந்தா பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் மற்றும் தற்போது தேடப்படும் சுற்றவாளியாக மாறியுள்ளார். மேலும் இவரின் பாஸ்போர்ட்டை இந்திய அரசு நீக்கியுள்ளது.
தற்போது இந்தியாவில் இருந்து தப்பித்து தலைமறைவாக வாழ்ந்துவருகிறார் மேலும் எனக்கென்று தனி நாடு வேண்டும். என்று ஒரு மலை தீவை கண்டு பிடித்து கைலாஷ் என்று பெயர் வைத்துள்ளார்.
அவரை பற்றி டிக் டாக்கில் மரண கலாய்த்து இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
