LATEST NEWS
“அடச்சீ.. இனி இவர்களை சும்மா விடக்கூடாது..!” காவி உடையில் உலா வந்த போலி சாமியார் செய்த அருவருப்பான காரியம்.. இணையத்தைக் கொதிக்க வைக்கும் பகீர் வீடியோ..!!
இந்து தர்மத்தின் பெயரால் போலி சாமியார்கள் செய்யும் இத்தகைய அருவருப்பான செயல்கள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்துகின்றன. ஆன்மீகம், பக்தி மற்றும் ஒழுக்கத்தின் அடையாளமாக மதிக்கப்படும் காவி உடையை அணிந்துகொண்டு, காம வெறியோடு திரியும் இந்த போலிகள் சாமியார்கள் என்ற சொல்லுக்கே தகுதியற்றவர்கள். ஒரு பெண்ணை மயக்க மருந்து கொடுத்து சீரழிக்க முயல்வதும், அதை நியாயப்படுத்த ‘இந்து ராஷ்டிரத்தை உருவாக்குகிறேன்’ என்று கூறுவதும் இவர்களின் மோசமான மனநிலையை காட்டுகிறது.
ये ढोंगी साधु साधु एक लड़की को बेहोश करके उसके साथ दुष्कर्म करने की कोशिश कर रहा था ….
तभी अचानक वह एक व्यक्ति पहुंच जाता है वो कैमरे में सब कुछ रिकॉर्ड करने लगा…
वो पूछता है ये क्या कर रहे हो तो ढोंगी बोलता है कि हिंदू राष्ट्र बना रहा हु…
नाडा खोलकर हिंदू राष्ट्र कौन… pic.twitter.com/zcMfUBXTeo— Vidit Yadav (@YadavVidit8599) August 4, 2026
சாமியார்கள் என்ற சொல்லுக்கே தகுதியற்ற ஆன்மீகப் போர்வையில் உலா வரும் இந்த மனநோயாளிகளைச் சமுதாயம் உடனடியாக அடையாளம் கண்டு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் என்பதையே இணையத்தில் வைரலாகும் இந்த அதிர்ச்சி வீடியோ உணர்த்துகிறது. இத்தகைய குற்றவாளிகள் மீது சட்டப்படியும், காவல் துறை மூலமாகவும் மிகக் கடுமையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனைகள் மட்டுமே, ஆன்மீகத்தை கேடயமாகப் பயன்படுத்தி தவறு செய்ய நினைக்கும் மற்ற போலி சாமியார்களுக்கு ஒரு பாடமாக அமையும். உண்மையான ஆன்மீகவாதிகளையும், இத்தகைய போலிகளையும் மக்கள் விழிப்புணர்வோடு பிரித்துப் பார்க்க வேண்டும்.
